புதுச்சேரி த.வெ.கவினருடன் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற டிசம்பவர் 5-ந்தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். விஜய் வருகையை ஒட்டி புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற டிசம்பவர் 5-ந்தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். விஜய் வருகையை ஒட்டி புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக்...
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில்...
தமிழகத்தை கடந்து அனைத்து மாநிலங்களிலும் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் இருக்கும். தமிழ்நாட்டில் மட்டுதான் பெயர்களுக்குப் பின்னால் உயர்கல்வி படித்த படிப்பின் அடையாளம் இருக்கும் என நெல்லையில்...
வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டதாகவும் மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்....
துள்ளுவதோ இளமை பட புகழ் நடிகர் அபிநய் உடல்நல குறைவால் கடந்த நவம்பர் 10ம் தேதி மரணம் அடைந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகி இருந்த நிலையில்...
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் கலைஞர்களுக்கு அவர்களது திரை வாழ்க்கையில் பெரிய ரீச் கொடுத்துள்ளது. இதில் முத்து என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து மக்களின் மனதை வென்றவர்...
பிக் பாஸ் 9ம் சீசனில் இன்று விஜய் சேதுபதி வீட்டுக்கு வந்திருக்கிறார். இந்த வாரம் வீட்டின் கேப்டன்ஆக இருந்த FJவை தான் அவர் வறுத்தெடுத்து இருக்கிறார். ...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் தலையிட்டு அனுமதிக்க வேண்டும்,...
அதிக சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோருக்கு கூடுதல் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது....
கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த 3 பேரை சுட்டுபிடித்தாக மாநகரக் காவல் ஆணையர் பேட்டி அளித்தார். ...
டித்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர்களுக்கும் இரவுப் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு உட்பட்ட ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இன்று இரவுப்...
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பகுதியில், பல மாதங்களாக கால்நடைகளைக் கொன்று வந்த 3 வயது மதிக்கத்தக்க புலி சிக்கியது. முதுமலை பகுதியில் அடர்ந்த காட்டில் இந்த ஆண்...
தென்மேற்கு வங்க கடலில் உருவான 'டித்வா புயல்' காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நடுக்கடலில் சூறாவளி காற்று, கடல் சீற்றம் மற்றும் தொடர் கனமழை பெய்து வருகிறது. பேரிடர்...
நாகை வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. வட தமிழகத்தில் அநேக இடங்களிலும்,...
கர்நாடகாவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு காலை உணவு விருந்தளித்த முதலமைச்சர் சித்தராமையா, தங்களுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சர் பதவிக்காக...
குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு திமுக எம்பிக்களுடன்...
தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கலாம். ஆனால், நீதிமன்றத்தை வாங்க முடியாது. நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும். இனி அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது; இதை நான் வயிறு எரிந்து...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தனியார் மஹாலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெய்பிரகாஷ்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நெடுமரம் கிராமம் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திருவாடனை மின்வாரியத்தால் தனி நபர் ஒருவருக்கு மின்...
துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வர இருந்த 150 தமிழர்கள் உள்பட 300 பேர் கொழும்பு விமான நிலையத்தில் தவிப்பு டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு...
டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக பொது மக்கள் புயல் மழை வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை...
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் 2,500 கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,200 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்ட உபரி நீர் 1500 கன அடியிலிருந்து...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் `ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. டித்வா புயலால் பாதிக்கப்பட் இலங்கைக்கு இந்தியா 80 டன் நிவாரண...