மீண்டும் தொகுப்பாளினியாக விஜய் டிவியில் கலக்க வரும் டிடி..!
தமிழ் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இளம் வயதில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவரது பயணம் இப்போது வரை வெற்றிகரமாக இருந்து வருகிறது....
தமிழ் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இளம் வயதில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவரது பயணம் இப்போது வரை வெற்றிகரமாக இருந்து வருகிறது....
மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்திக் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித்...
சின்னத்திரை வட்டாரத்தில் மிக பெரிய டாப்பிக்காக போய் கொண்டிருப்பது சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா - விஷ்ணுகாந்த் திருமண விவகாரம் தான். சிப்பிக்குள் குள் முத்து என்ற...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி ரயில்வே பாதையில் எம்ஜி...
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. சேலம், கரூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி...
தமிழகம் முழுவதும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழலில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்...
பெண்ணை அடித்துக் கொன்று சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் 60 வயதான சாந்தி தேவி ஆரம்பித்து கொண்டு இருந்தால் அப்பொழுது ஒரு...
ஏற்காடு மலைப் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விருதாச்சம்பட்டி முனியப்பன் கோவில் காட்டுவளவை சேர்ந்த பரணிதரன் மற்றும் அவரது...
வாலாஜாபேட்டை அடுத்த பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் பெண்...
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்...
பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டால் முற்றுகை என விவசாய சங்கங்கள் எச்சரித்த...
திருவள்ளூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகே கிடந்த உடலை தனது தாயின் உடல் என நினைத்து மகன் அடக்கம் செய்த நிலையில் அவரது தாய் உயிருடன் வந்த...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் ஒரு...
செஞ்சியில் சாலை கடக்க முயன்ற இருசக்கர வாகனமும், காரும் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தூக்கி வீசப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. விழுப்புரம் மாவட்டம்...
மலையாள நடிகர் ஹரிஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 48. ஏராளமான மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரங்களில் நடித்து வந்தவர். ஹரிஷ் கடந்த சில...
உத்திரபிரதேசத்தில் காதலியை தனிமையில் சந்திக்க புர்கா அணிந்து வந்த இளைஞரை குழந்தை கடத்துபவன் என நினைத்து பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது....
திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 வயது குழந்தையுடன் கேரளாவில் நடைபெற்ற தோழியின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர்...
ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சேலம் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
கோவையில் இருந்து மதுரை செல்லும் நபர் ஒருவர் நடுரோட்டில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரு உள் விளையாட்டு அரங்கம் பகுதியில் மக்கள் நடமாட்டம்...
மத்திய அமெரிக்க நாடான ஃப்ளோரிடா நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு பயணத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. மெக்சிகோவுக்கு மேல் 30 ஆயிரம் மடி உயரத்தில்...
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக...
இலங்கையிலிருந்து தங்கம் கடத்தியது தொடர்பாக இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்றிரவு கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து...
தமிழில் அழகிய தீயே, மாய கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார். அவர் மலையலத்தில் எக்கச்சக்க படங்கள்...