கண்ணீர் விட்டு அழுத அபிஷேக் ராஜா..! காரணம் என்ன..?
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியான பிக் பாஸ் ஜோடிகள் ஷோ தற்போது இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாகிறது. அதில்...
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியான பிக் பாஸ் ஜோடிகள் ஷோ தற்போது இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாகிறது. அதில்...
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது....
திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ்...
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க 200 கோடி ரூபாய் வரையிலான ஆர்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தொழில்முனைவு இந்தியாநிகழ்ச்சியில் பிரதமர் மோடி...
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கோயில் திருவிழாவில் சாகசம் செய்த போது விபத்து நேரிட்டது. திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் டிராக்டர்களில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதில் சிலர்...
திருப்பூர் அருகே பின்புறக் கண்ணாடி இல்லாமல் ஆபத்தான முறையில் தனியார் பேருந்து இயக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி பேருந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுவது பெற்றோர்கள்...
சின்னத்திரை நடிகை ஹேமா தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றிய வீடியோவை தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல விஷயங்களை...
ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக...
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இருசக்கர வாகனம் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜேஸ் மற்றும் மோகன்ராஜ் இருவரும் புதுச்சேரியிலிருந்து...
சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை காளான் விற்பனை மீண்டும் அதிகரித்து வருவதால் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....
நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்டகால குடியுரிமை வழங்கும் விதமாக கடந்த...
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனத்துறையினர் அவர்கள் தப்பி சென்றது சிறுத்தை பிடிபட்டுள்ளது. கால்நடைகளை வேட்டையாடி கிராம மக்கள் அச்சத்தில் வைத்திருந்த சிறுத்தையை பிடிக்க அந்த பகுதி...
திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டலம் 15 வேலம்பாளையம், மகாலட்சுமி நகரில் மஸ்ஜிதே இஹ்லாஸ் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கடந்த 2010 முதல் செயல்பட்டு...
சென்னையில் பிரபல ஹோட்டல் கழிவறையில் பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்க மறுத்து விட்டதால் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். விசாரணையில் அந்த...
பீகாரில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் வேளாண்...
திருமணமான மறுநாளே உடலில் காயங்களுடன் புதுமணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமாருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த...
கேரளாவில் பல் துலக்காமல் மகனுக்கு முத்தம் கொடுத்ததை கடிந்து கொண்ட மனைவியை வாக்குவாதத்தில் கணவன் அடித்து கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அபிலாஷ் - தீபிகா தம்பதிக்கு இரண்டரை...
ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவதாக இளம் பெண்ணை மிரட்டிய இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்...
துருக்கி நாட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் ஒரு செய்தி சுமார் நூற்றுக்கணக்கான நாணயங்கள், நகங்கள், பேட்டரிகள் நோயாளியின் வயிற்றிலிருந்து எடுத்த செய்தி. துருக்கியில் 35 வயதான...
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மத்திய பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தில்...
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் வடமாநில கும்பலுக்கு நடுவே அவரை கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். செல்போன் கடை...
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம்...