--- --:--:-- --

எதிரொலி செய்திகள்

“திமுகவில் இருந்து கு.க.செல்வம் டிஸ்மிஸ்”!! எம்எல்ஏ பதவியுடன் பாஜகவில் ஐக்கியம்?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து அடியோடு கட்டம் கட்டப்பட்டுள்ளார். இதனால் அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்துடன் பாஜகவில் இணைவது உறுதியான நிலையில்,...

“எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்..!!” செல்லூர் ராஜுவின் கருத்துக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி “கர்ஜனை”!! அதிமுகவில் “குஸ்தி” ஆரம்பிச்சாச்சு..!

சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் முட்டல் மோதல் , குஸ்தி ஆரம்பித்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் மூலமே முதல்வர்...

2021 தேர்தல்: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு கொளுத்திப் போட்ட சர்ச்சையால் பரபரப்பு!!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் அதிமுக...

திடீர் “விசிட்”- அதிரடி திட்டங்கள் தென்மண்டலத்தை கைப்பற்ற இபிஎஸ் அதிரடி வியூகம் ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவிற்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் நிழல்யுத்தம் மீண்டும் நிஜத்திற்கு வருகிறது. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் “டாக் ஆஃப்...

குற்றம் குற்றமே செய்திக்கு கிடைத்த உடனடி பலன்: கொரோனாவால் வேலை இழந்த கோவை பெண்ணுக்கு கருணையுடன் நிதியுதவி வழங்கிய தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் .செந்தில்குமார்!!

கொரோனாவால் வேலை இழந்து, பெண் குழந்தையுடன் செய்வதறியாமல் தவிக்கும் கணவனை இழந்த பெண்ணின் அவல நிலை குறித்து நமது குற்றம் குற்றமே இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைக்...

“சாக்கடை” நாறுதுனு புகார் சொன்னா… “சரக்கு” நாற்றத்துடன் வந்து எகத்தாளம் செய்த “மேஸ்திரி அம்மணி”!! திருப்பூரில் காலையிலேயே நடந்த கூத்து!!

திருப்பூரில் மழை நீர் தேங்கி சாக்கடையெல்லாம் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, ஆண் தூய்மைப்பணியாளர் ஒருவருடன் வந்த மேஸ்திரி அம்மணி, காலையிலேயே புல் மப்பில்...

சூப்பர் ஸ்டார் “ரியாக்சன்” எப்பவுமே லேட்டானாலும் லேட்டஸ்ட் தான் போலும்..! “கந்தனுக்கு அரோகா” என டுவீட் போட்ட ரஜினி!!

கந்த சஷ்டி கவசத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து விரோத கும்பல் யூட்யூப்பில் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது. பாஜக...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி : தடயத்தை மறைக்க சாலையோரம் வீசப்பட்ட சத்துமாவு மூட்டைகள் இரவோடு எரிப்பு .!விசாரணைக்கு சென்ற அதிகாரி “திடுக்”!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இணை உணவு எனப்படும் சத்து மாவு பாக்கெட்டுகள் மூடையாக மூடையாக டன் கணக்கில் சாலையோரம் கொட்டப்பட்டு...

கந்தசஷ்டி அவதூறு விவகாரம் :கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் “சீல்” வைத்த போலீசார்!!

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதுறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னையில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் போலீசார் சீல் வைத்தனர்.   தமிழ் கடவுள் முருகன்...

கோவையில் பெரியார் சிலைக்கு “காவி” பூசிய விவகாரம்… பொங்கியெழுந்த மு.க.ஸ்டாலின், வைகோ!!

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமானப்படுத்திய சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   "இந்நிலையில்...

ஊருக்கு தான் உபதேசமா? வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவில் சமூக இடைவெளியை மறந்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில் சிவகங்கை அருகே வீரன் அழகுமுத்துக் கோன் குருபூஜையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கலந்து...

புகார் கொடுக்கச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் கன்னத்தில் “பளார்” “குட்டி சாத்தா’னாக மாறிய”திருப்பூர் தெற்கு காக்கி…! தேசிய மனித உரிமை ஆணைய நடவடிக்கை பாயுமா?

சாத்தான்குளம் தந்தை -மகன் சித்ரவதை படுகொலை சம்பவத்திற்கு பிறகு போலீசாரின் அத்துமீறல், அடாவடிகள் குறித்த பல்வேறு புகார்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன.   பைக் திருடு போய்விட்டது...

சாத்தான்குளம் சம்பவம் : காவலர் முத்துராஜ் தலைமறைவு … தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி!!

சாத்தான்குளத்தில் போலீஸ் சித்ரவதையில் தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார்....

சாத்தான்குளம் சம்பவம் : சிபிசிஐடிக்கு “சபாஷ்” போட்ட உயர்நீதிமன்ற கிளை… ஜெயராஜின் மகளும்- நீதிமன்றம், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு நன்றி!!

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது எனவும் 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தமிழக காவல்துறையினர் நீதியை நிலை நாட்டி உள்ளதாக உயர்நீதிமன்ற...

சாட்சியம் அளித்த பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் காக்கிகளின் கொடூர சித்ரவதையில் உயிரிழந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ்...

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் சித்ரவதை மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட மேலும் 4 காக்கிகள் கைது!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ .ரகு கணேஷ்...

சாத்தான்குளம் சம்பவத்தில் அதிரடி திருப்பம் : 6 போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு…!எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தில் 6 போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட முதற்கட்டமாக...

சாத்தான்குளம் சம்பவம் : அரசு கட்டுப்பாட்டில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு.. அடுத்து காக்கிகள் கைதா? சிபிசிஐடி விசாரணை “விறுவிறு”!!

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருவரும் சந்தேக மரணம் என முதல் கட்டமாக வழக்குப்பதிவு...

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது”!! மாஜிஸ்ட்ரேட்டை மிரட்டிய சாத்தான்குளம் காக்கி சட்டைக்காரன்.. சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்ற கிளை… போலீஸ் உயர் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்!!

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை, "உன்னால ஒண்ணும் பிடுங்க...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி…!!அதிரடி நடவடிக்கை எடுத்த கோவை போலீஸ் கமிஷனர்!! பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிய போலீசாருக்கு அறிவுரை!!

கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார், உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிகின்றனரா? என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்....

கொரொனாவை விட கொடிய காக்கிகள்!? சாத்தான்குளத்தில் “இரண்டு சாத்தான்களின் அடங்காத ஆட்டம்…!” குடிமக்கள் உயிரை குடிக்க அதிகாரம் தந்ததா சட்டம்?

சாத்தான்குளத்தில் காக்கிகளின் கொடூரமான தாக்குதலில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சோகச்சம்பவம், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த...

கொரோனா கட்டுப்பாடுகள் காற்றோடு போச்சு! டிபார்ட்மெண்ட் ஸ்டோரால் பரவுமோ என்று பேச்சு!!

கடுமையான கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை சிறிதும் கண்டு கொள்ளாத டிபார்ட்மெண்ட் ஸ்டோரால், திருப்பூர் மீண்டும் சிவப்பு...

ஊரெல்லாம் ’குற்றம் குற்றமே’செய்தியே பேச்சு… ஊராட்சி செயலருக்கு போலீஸ் வலைவீச்சு!

பசுமை இல்ல திட்டத்தில் முறைகேடு புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான அ.மனக்குடி ஊராட்சி செயலர் சந்தனராஜ் குறித்த செய்தி, ‘குற்றம் குற்றமே’ வார இதழிலில் வெளியானதன் எதிரொலியாக, காவல்துறையினர்...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; கள்ளச் சாராயம் காய்ச்சிய 45 பேர் கூண்டோடு கைது!!சாட்டையை சுழற்றிய கோவை மாவட்ட எஸ்.பி.!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் "குடிமகன்கள்" போதைக்காக மாற்று வழிகளை தேட ஆரம்பித்து விட்டனர்....

Right Menu Icon