காதலர் உடன் கைகோர்த்து போட்டோ வெளியிட்ட சுனைனா..!
நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்த அவர் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது. ...
நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்த அவர் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது. ...
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர்...
உடுமலை அருகே மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கூட்டுகுடிநீர் திட்டங்களில் பணியாற்றக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்கள் போனஸ் மற்றும் ஊதியம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தை...
2026 சட்டமன்றத் தேர்தலின் போது நல்ல முடிவு எடுக்கவுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றிபெற முடியும் என மக்கள் நினைப்பதாக...
அக்டோபர் மாத தொடக்கம் முதலே ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375க்கும், சவரனுக்கு ரூ.480...
தீபாவளி தினமான நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு...
திருப்பூரில் பணியாற்றும் வெளி மாவட்ட வெளி மாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊர் செல்ல கிளம்பியதால் குமரன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குளத்தில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் இருப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல்...
தஞ்சையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர். அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் மற்றும் மானாமதுரைக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று பகல் 3.45 மணிக்கு ஏ.சி....
திருவாடானை இருந்து அதிமுக, திமுக நிர்வாகிகள் பசுமை நோக்கி சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை பகுதிகளில் இருந்து திமுக அதிமுக கட்சி நிர்வாகிகள் தங்களது...
புதுக்கோட்டையில் நகைக்கடையில் போலி ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில்...
மத்திய பிரதேசம் இந்தூரில் சாலையோரம் அமர்ந்து இருந்த இரண்டு சிறுமிகள் மீது கார் அதிவேகமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் வந்த காரால் இரண்டு சிறுமிகளின்...
ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட 19 வயது பெண் உயிரிழந்தார். 15 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. வியாபாரி ஒருவர் பல இடங்களில் விற்பனை செய்த மோமோஸ் எனப்படும்...
தனக்கு சூப்பர் பவர் உள்ளதாக கூறி கல்லூரி விடுதியில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ரகு என்பவர் தலையில் பலத்த...
திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை புது படங்களின் வேலையை தொடங்க வேண்டாம் என்று தமிழ் திரைப்பட...
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தடைந்த பொழுது போதை ஆசாமி ஒருவர் ரயில்வே கேபினில் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் ரயில்...
தீபாவளி பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படை எடுத்ததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண்...
தேவநாதன் யாதவ், நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஆவதற்கு முன்பு நிதி நிலைமை சீராக இருந்தது என முதலீட்டாளர்கள் தரப்பு வாதம். மேலும் இந்த வழக்கில் 4,000க்கும் மேற்பட்டோர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார். கல்வராயன் மலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது விவசாய நிலத்தில் வேலை...
பாகிஸ்தானில் பரவும் போலியோ நோய் தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் போலியோ வாழ் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது....
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை...
சங்கராபுரம் பேருந்து நிலையம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி உள்ளதாக பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் செல்லமா. இவர் உறவினர்களின் சுப...