--- --:--:-- --

Month: March 2021

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.   சமையல் எரிவாயு விலையை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப...

கருத்து கணிப்பு பெயரில் பொய்ப்பிரசாரம்… தொண்டர்களுக்கு ஈபிஎஸ்- ஓபிஎஸ் கடிதம்!

சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று,...

திமுகவுக்கு மோடி உதவுகிறார்… பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான். அந்த வகையில் திமுகவுக்கு மோடி உதவுகிறார் என்று மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.   வரும் 6ம்...

வரி ஏய்ப்பு நடத்தியதாக டிக் டாக் மேல் குற்றச்சாட்டு..!

வரி ஏய்ப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சீன செயலி டிக்டாக்கில் உரிமையாளரான பைடன்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.   சீன...

இருளை அகற்றுவோம்…. தெற்கு தொகுதியில் செல்வராஜ் பிரசாரம்!

இருளை அகற்றி திருப்பூர் தெற்கு தொகுதியின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று கூறி, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று...

தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டம்..!

சென்னை மாநகராட்சியின் 95 விழுக்காடு பணியாளர்கள் தேர்தல் பணியில் இருப்பதால் தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.   சென்னை சூளையில்...

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்… வடக்கு தொகுதியில் விஜயகுமார் பிரசாரம்!

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயகுமார், தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  ...

பிரியாணிக்கும், மதுபானத்திற்கும் வாக்குகளை விற்கின்றனர்..!

பிரியாணிக்கும், மதுபானத்திற்கும், சில ஆயிரங்களுக்கும் வாக்குகளை விற்றுவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  ...

தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன்..!

தேனி அருகே தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன்...

மைக் வேலை செய்யாததால் டார்ச் லைட்டை உடைத்த கமல்..!

புதுச்சேரியில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவரது மைக் வேலை செய்யாததால் கோபம் அடைந்தார் கமல். இதனால் மைக்கின் மீதுள்ள கோபத்தில் டார்ச் லைட்டை உடைத்துள்ளார்....

கொரொனா பரவலை பொருத்து உள்ளூர் அளவில் கட்டுப்பாடு..!

கொரொனா தொற்று பரவலை பொருத்து உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.   இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

59 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ஒரு எலுமிச்சைபழம்..! காரணம் என்ன..?

விழுப்புரம் மாவட்டத்தில் முருகனின் வேலில் இருந்த எலுமிச்சை பழம் ஒன்று 59 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போய் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக கோவிலில் பயன்படுத்தப்படும்...

சிதம்பரத்தின் மருமகள் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜகவுக்கு பதிலடி..!

பாஜக தேர்தல் விளம்பரத்தில் தனது புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ்...

கடம்பூர் ராஜுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது....

கொடைக்கானலில் பரவி வரும் காட்டுத் தீ..!

கொடைக்கானலில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் வனப்பகுதியிலும் வருவாய் நிலங்களிலும் காட்டுத் தீயானது மளமளவென்று...

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி என்று கூறிய ஓ‌பி‌எஸ்க்கு ஸ்டாலின் பதிலடி..!

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களின் போராட்டத்தைக்...

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் வராததால் கடுப்பான நடிகை நமீதா..!

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமுவுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடிகை நமீதா 4 இடங்களில் சென்று பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

திமுகவும் காங்கிரஸ் அணியும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது..!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பாரதிய ஜனதா அணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படும் என உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

பல்லடம் தொகுதியில் ஆரவாரத்துடன் ஆனந்தன் பிரசாரம்

பல்லடம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது....

அதிகாரியை மிரட்டிய புகார்… அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு முன்ஜாமீன்!

பணியின் போது தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய வழக்கில், அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையற்ற முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.   வரும் 6ம் தேதி...

வாகனச் சோதனையில் சிக்கிய ரூ.1.50 கோடி… திருப்பூரில் பரபரப்பு!

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது; எனினும் ஆய்வில் அது வங்கிப் பணம் என்று தெரிய வந்ததால், ஒப்படைக்கப்பட்டது.  ...

ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் வருகிறார் பிரியங்கா!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரசாரம் மேற்கொள்வதற்காக ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் வருகிறர்; தமிழகத்தில் அவர் மேற்கொள்ளும் முதல் பிரசாரம் இதுவாகும்.  ...

தனியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..!

தனியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நிலையில் அது தற்காலிகமானது தான் என தமிழ் மாநில சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும்...

தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் 100டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு..!

தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை, மீனம்பாக்கம், வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்...

Right Menu Icon