--- --:--:-- --

எதிரொலி செய்திகள்

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது”!! மாஜிஸ்ட்ரேட்டை மிரட்டிய சாத்தான்குளம் காக்கி சட்டைக்காரன்.. சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்ற கிளை… போலீஸ் உயர் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்!!

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை, "உன்னால ஒண்ணும் பிடுங்க...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி…!!அதிரடி நடவடிக்கை எடுத்த கோவை போலீஸ் கமிஷனர்!! பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிய போலீசாருக்கு அறிவுரை!!

கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார், உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிகின்றனரா? என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்....

கொரொனாவை விட கொடிய காக்கிகள்!? சாத்தான்குளத்தில் “இரண்டு சாத்தான்களின் அடங்காத ஆட்டம்…!” குடிமக்கள் உயிரை குடிக்க அதிகாரம் தந்ததா சட்டம்?

சாத்தான்குளத்தில் காக்கிகளின் கொடூரமான தாக்குதலில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சோகச்சம்பவம், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த...

கொரோனா கட்டுப்பாடுகள் காற்றோடு போச்சு! டிபார்ட்மெண்ட் ஸ்டோரால் பரவுமோ என்று பேச்சு!!

கடுமையான கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை சிறிதும் கண்டு கொள்ளாத டிபார்ட்மெண்ட் ஸ்டோரால், திருப்பூர் மீண்டும் சிவப்பு...

ஊரெல்லாம் ’குற்றம் குற்றமே’செய்தியே பேச்சு… ஊராட்சி செயலருக்கு போலீஸ் வலைவீச்சு!

பசுமை இல்ல திட்டத்தில் முறைகேடு புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான அ.மனக்குடி ஊராட்சி செயலர் சந்தனராஜ் குறித்த செய்தி, ‘குற்றம் குற்றமே’ வார இதழிலில் வெளியானதன் எதிரொலியாக, காவல்துறையினர்...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; கள்ளச் சாராயம் காய்ச்சிய 45 பேர் கூண்டோடு கைது!!சாட்டையை சுழற்றிய கோவை மாவட்ட எஸ்.பி.!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் "குடிமகன்கள்" போதைக்காக மாற்று வழிகளை தேட ஆரம்பித்து விட்டனர்....

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: குஞ்சங்குளம் பஞ்சாயத்து, கிராமங்களில் வெளிச்சம் பிறந்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில், இருளில் மூழ்கி கிடக்கும் குஞ்சங்குளம் பஞ்சாயத்து கிராமங்கள்! கொஞ்சம் கூட வேலைக்கு ஆகாத ஊராட்சி நிர்வாகம் என்ற தலைப்பில் இன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்....

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; திருமுருகன்பூண்டி அருகே கொரோனா வைரஸ் நோய் பரவலாம் என்கிற பயத்தில் ஏற்படுத்திய தடுப்புகள் அகற்றம்!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது. இங்கு 260 க்கும் மேற்பட்ட வீடுகளில் 600 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் அனைவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இவர்களுக்கு இப்பகுதியை...

‘அடாவடி வட்டி’ கறார் வசூல்…! கமிஷன் கறக்கும் அதிகாரிகள்..!! திருப்பூர் TMB வங்கிகிளையில் இப்படியும் மோசடி!!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகட்டும், தனியார் வங்கி களாகட்டும், குறைந்த லாப நோக்கில் மக்களுக்கு சேவை வழங்குவதை கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இப்படித்தான் வங்கிகள் செயல்பட வேண்டும் என...

“திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லையாம்!” ஒரே நாளில் ‘அந்தர் பல்டி’யடித்த கே.எஸ் அழகிரி!!

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுவதாக நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்துள்ளார்....

ஜெயலட்சுமிக்கு பதிலாக விஜயலட்சுமிக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய விவகாரம்..!! தேர்தல் அதிகாரி அதிரடியாக சஸ்பென்ட்!!

கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சியில், வெற்றி பெற்ற ஜெயலட்சுமி என்பவருக்கு பதிலாக தோல்வியடைந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில், வாக்கு எண்ணிக்கை முடிவை...

“வேலியே பயிரை மேய்ந்த கதையானது” ராமேஸ்வரம் கோயில் மூலவரை படம் பிடித்த குருக்கள் சஸ்பென்ட்!! குற்றம் குற்றமே செய்தியால் ‘விறுவிறு’ நடவடிக்கை!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூலவர் சிலையை படம் பிடித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டது அந்தக் கோயிலின் குருக்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக,...

சூலூர் இடைத்தேர்தல் விநோதம் : மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.32 வாக்குச்சாவடி மையங்கள்...

குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி!! தடைகாலத்தில் மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை!

தேவிப்பட்டிணத்தில், தடை காலத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பது தொடர்பாக 'குற்றம் குற்றமே' இதழ் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   கடலில் உள்ள...

யாரையோ காப்பாற்ற சேலத்தில் ரவுடி பலிகடா? சந்தேகம், சர்ச்சைகளை கிளப்பிய போலீஸ் என்கவுன்டர்

யாரையோ திருப்திபடுத்துவதற்காக, சேலத்தில் ரவுடி கதிர்வேலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதாக, சந்தேகத்தை கிளப்பியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், இதுபற்றி மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்...

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது! 20 குழந்தைகள் மாயமானது ஆய்வில் உறுதியானது

ராசிபுரம், குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 3 பெண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்; இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது....

குசேலம் விசாரிக்காமல் குட்டு வைத்த தலைமை! நொந்து நூடுல்ஸ் ஆன திருப்பூர் திமுக நிர்வாகி!!

இலங்கை குண்டு வெடிப்பில் தப்பி வந்த தம்மை, திமுகவினர் அக்கறையோடு விசாரிப்பார்கள் என்று எதிர்பார்த்த திருப்பூர் முன்னாள் மேயர் செல்வராஜை, கட்சி தலைமை கண்டித்ததாக, கட்சி வட்டாரங்கள்...

‘குற்றம் குற்றமே’ எக்ஸ்குளூசிவ் பாலோ- அப்! அதிமுக வேட்பாளருக்கு எதிராக கலெக்டரிம் புகார்

திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விதிகளை மீறியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில், தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு...

Right Menu Icon