பீரியட்ஸ் டைமில் உடல் அமைப்பை வைத்து அப்படி பேசிட்டாங்க..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர்...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர்...
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்பதை நாம் அறிவோம்....
ஜீ தமிழில் படு ஹிட்டாக ஓடிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் நாயகியாக ஷபானா என்பவர் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பெரிய இடம்...
instagram காதலனை சந்திக்க வந்த பெண் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை சேர்த்து...
கரூர் அருகே கணவரின் மறைவிற்குப் பிறகு தகாத உறவில் இருந்து வந்த பெண் தகாத உறவு காதலனால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். கரூர் அடுத்த அரசு காலணி...
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த சிறுமி மாத்திரை மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த அரசு மருத்துவமனையின் டீன்...
திருவனந்தபுரம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஆறு பேர் தங்கள் காவல் திருவனந்தபுரம் நோக்கி...
வேலூர் ஆட்சியர் அலுவலகம் இதனை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நான்கு அடுக்குகள் கொண்ட கட்டடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு எடுத்தனர். அப்பொழுது கட்டடம் திடீரென...
மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக தலைநகரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார்...
தமிழகத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட...
கிருஷ்ணகிரியில் போதையில் காரை ஓட்டி சென்றதால் இருபதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. போச்சம்பள்ளி அருகே திருப்பத்தூர் சாலையில் அதிவேகமாக...
விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளை செப்டம்பர் 17 க்கு பதில் 18ம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 17ஆம் தேதி விநாயகர்...
மதுரையில் தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), Metabolic Encephalopathy மற்றும் Atypical Autoimmune parkinsonism/encephalitis நோய்...
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் மாதத்தில் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு கூட்டத்துடன்...
மரணமடைந்த பிறகு மண்ணில் புதைக்காமல் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா கேட்டுக்கொண்டார். அன்னதானம் பசியை போக்கும், கழிவு தானம் அறியாமையை...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளை சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது...
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பிள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அவர்கள்...
கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் சொத்து தகராறு தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக...
கர்நாடக மாநிலம் தட்சிண கனடா மாவட்டத்தில் தனியார் பேருந்து வளைவு ஒன்றில் அதிவேகமாக திரும்பிய பொழுது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடத்துனர் கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி...
நெல்லை பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜெகன் கொலை...
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...
கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன...
புதுச்சேரியில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விருகம்பாக்கத்தை சேர்ந்த நபர் திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். ...
மத்தியரசை முதலமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை தங்களிடமே வழங்க கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ...