கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருமாண்டிச்செல்லிபாளையம் பேரூராட்சி பூஜ்ஜியம்!
உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க சுத்தம், சுகாதாரம் அவசியம் என்பதே ஒரே தீர்வாக கருதி சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகளில் நாடு முழுவதும்...
உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க சுத்தம், சுகாதாரம் அவசியம் என்பதே ஒரே தீர்வாக கருதி சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகளில் நாடு முழுவதும்...
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என ஒரு மாதமாக நீடித்த சண்டை, சச்சரவுகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்சை...
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதில் எந்தக் குழப்பமுமே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து...
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் இல்லை...
அதிமுகவில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. நேற்றும், இன்றும் அவர் வீட்டில் பழைய டீம் தலைவர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும்...
தமிழகத்தில் மேலும் புதிய தளர்வுகளுடன் அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை...
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து கேட்டதற்கு உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்தது சலசலப்பாகியுள்ளது. செல்லூர் ராஜுவின் தெர்மா...
மறைந்த எஸ்.பி.பி. க்கு கொரோ நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் மருத்துவ சோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. செங்குன்றத்தில் உள்ள...
திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் அமெரிக்க அதிபரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்...
சட்டப்பேரவையில் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ...
கொஞ்சம் ஏமாந்தால் “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்” என்று கூறினாலும் கூறுவார் முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கிண்டலாக சாடியுள்ளார். ...
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்தி முனையில் மர்ம கும்பல் கடத்திச் சென்று சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் குழப்பம் நிலவுகிறது....
‘எல்லாம் எனக்குத் தெரியும்' என்ற ஆணவத்தின் அடையாளத்தோடு பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக விவசாய - விவசாயத் தொழிலாளர் அணியால் பட்டியலிடப்பட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசின்...
மக்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது. ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில்...
மத்திய அரசு திட்டம் ஒன்றில் தமிழகத்தில் நடந்துள்ள மெகா முறைகேடு, இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரொனாவை பயன்படுத்தி விவசாயிகளுக்கான கிசான் விகாஸ் திட்டத்தில்...
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதிகளில், புறம்போக்கு பட்டா தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் தலைக்கு ரூ.500 என வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கலெக்டர்...
திமுக பொதுச் செயலாளராக துரைமுகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. திமுகவில் 43 ஆண்டு காலம் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன்...
திமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், பொதுச்செயலாளராக துரைமுருகனை அறிவிக்க மு.க.ஸ்டாலின் முடிவு...
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தந்த நெருக்கடிக்கு பணிந்து தமிழக அரசு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்த்தி இருக்கிறது....
கொரோனா ஊரடங்கை மீறியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரியை வரவழைத்து ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாடியதாக திருப்பூர் வடக்கு...
கொரோனா ஊரடங்கில், கடந்த இரு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாளை நல்ல முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன....
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு விதித்த தடை சரியானதே என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும்...
சட்டப்பேரவையில் கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படப் போவதாக திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். தம்மை கட்சியில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை என்றும், உதயநிதி...