பூண்டி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய தலைவர் தேர்வு..!
பூண்டி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு புதிய தலைவராக டைலர் ஈஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வர் மு.க...
பூண்டி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு புதிய தலைவராக டைலர் ஈஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வர் மு.க...
நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சிக்காக தமிழ் சினிமாவில் பாப்புலராக இருக்கிறார். அவர் இலங்கை ட்ரிப் சென்ற நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
பிரேமலு திரைப்படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் சங்கீத் பிரதாப். இவர் அந்த படத்தின் கதாநாயகனான நஸ்லேனின் நண்பனாக நடித்து மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும்...
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான், வாரிசு,போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு...
ராசிபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டினம்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்...
ஓசூர் அருகே 14 வயது சிறுமியை கடத்திய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். கர்நாடக மாநில மாலு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அப்பொழுது மாணவர் ஒருவர் மார்கழி...
தேர்தலில் வென்றால் மக்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த...
கோவை விமான நிலையத்தில் 28 ஆண்டுகளாக பணிபுரிந்த ஓய்வு பெற்ற மல்லிகா என்ற கீழ்நிலை ஊழியருக்கு விமான நிலைய அலுவலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதூர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் மனைவி ஜெயசு பிரபா வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கைரேகை ஜாதகம் பார்ப்பதாக தேவ லட்சுமி என்ற சூனியக்கார...
கேரளத்து திரையுலகில் பயன்படுத்தப்படும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக நடிகை ராதிகா குற்றம் சாட்டியுள்ளார். அடுத்தடுத்து எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்படம் உலகமே அதிர்ந்து...
ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த வணிக வளாகம் வாகனம் இருக்கும் இடத்தில் கொண்டிருந்த கார் மீது மோதியது. ...
வேலூர் அருகே ரங்காபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவனை தாக்கியதில் மாணவருக்கு வாயில் லேசான காயம் ஏற்பட்டது. சுரேஷ் என்பவரின் மகன் ஆகாஷ். தனியார்...
அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ஃட் நிறுவனங்களுக்கு நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உலக நாடுகளில் உள்ள...
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான அறிக்கையை தெலங்கானா அரசும் வெளியிட வேண்டும் என்று பிரபல நடிகை சமந்தா...
தர்மபுரியில் வேகமாக வந்த சரக்கு லாரி நின்று கொண்டிருந்த பிக்கப் வேணும் மற்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. தர்மபுரி மாவட்டம் அரூர்...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இன்று வட தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை...
பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயில் இளம் பெண்ணிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை அவர் அணிந்திருந்த நீலநீரை சாட்டையின் அடிப்படையில் கைது...
காட்பாடி காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் தன் உயிர் பிரியும் என்று அமைச்சர் துரைமுருகன் உருக்கமுடன் பேசியுள்ளார் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின்...
ஆசியாவின் வளர்ச்சி இயந்திரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு மைக்ரோசாப்ட் கூகுள், ஆப்பிள், அலுவலகங்களை...
கடந்த இரண்டு வாரமாக சென்னை முழுவதும் வெயில் கொளுத்தி வந்தது. கோடை வெயிலுக்கு நிகராக வெப்பம் வாட்டி வதைத்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு...
ஒரு சமூகத்தின் பெயரை பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடிய புகாரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவின்...
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் நடிப்பதை தாண்டி சொந்தமாக தொழிலும் பலர் கவனித்து வருகிறார்கள். ஆல்யா மானசா எல்லாம் நடிப்பதை தாண்டி அதனால் கிடைத்த பிரபலத்தை...
பிரதமர் மோடி புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 3 4 - புரூனேவுக்கும், 4-5ல் சிங்கப்பூருக்கும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...