--- --:--:-- --

Month: August 2020

நெருக்கடிக்கு பணிந்த எடப்பாடி! ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வில் அதிரடி… முதல்வரின் திடீர் மனமாற்ற பின்னணி?

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தந்த நெருக்கடிக்கு பணிந்து தமிழக அரசு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்த்தி இருக்கிறது....

அங்கொடா லொக்கா போதை மருந்துகளை விநியோகித்ததாக வெளிவரும் தகவல்..!

மறைந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா ஊட்டச்சத்து உணவு போர்வையில் போதை மருந்துகளை விநியோகித்தாரா என்று சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. பிரதீப்...

நடுரோட்டில் தீக்குளித்துவிட்டு காப்பாத்துங்க என கதறும் பெண்…! சாதாரணமாக செல்லும் பொது மக்கள்…!

பட்டப்பகலில் இளம்பெண் தீக்குளித்து துடிதுடிக்க சுற்றியிருந்த அனைவரும் எந்தவித சலனமுமின்றி கடந்து சென்ற சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது. உயிருடன் எறிந்த அந்த பெண் உடனேயே மனித நேயமும்...

வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5956 பேருக்கு தொற்று உறுதி..! 94 பேர் உயிரிழப்பு..! கோவை, சேலத்தில் பாதிப்பு கிடுகிடு!!

தமிழகத்தில் இன்று 5956 பேருக்கு கொரோ பாதிப்பு உறுதியான நிலையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவது அதிர்ச்சியளிப்பதாக...

நீட், ஜெ‌இ‌இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உத்திரப்பிரதேசத்தில் போராட்டம்..!

நீட், ஜெ‌இ‌இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உத்திரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தி சமாஜ்வாதி கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்தியது. லக்னோவில் திரண்ட சமாஜ்வாதி கட்சி மாணவர் பிரிவினர்...

புதிதாக 118 ஆம்புலன்ஸை துவக்கி வைத்துள்ள முதல்வர் பழனிசாமி..!

நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்..!

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.   முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி...

இந்தி திணிப்பு விவகாரம்.. கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி டிரான்ஸ்பர்.புதிய கமிஷனர் குமாரவேல் பாண்டியன் இன்று பொறுப்பேற்பு !!!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் இந்தி மொழியை திணிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விண்ணப்ப படிவத்தின் நகல் வைரலாகியது. மேலும், இவ்விஷயம் பொது மக்களிடையேயும்,சமூக...

திருமணம் முடிந்து 50 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை..!

திருச்சி அருகே திருமணமாகி 50 நாட்களே ஆன இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னச்சநல்லூர் அருகில் உள்ள வாழவந்தான் புரத்தை...

கோவை கணுவாய் பகுதியில் கோவில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர் யானை தாக்கி உயிரிழப்பு !!!

கோவை தடாகம் சாலை கணுவாயில் உள்ள ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை இரவு இரண்டு மணியளவில் யானை ஒன்று தாக்கி உள்ளது. அதில் அச்சம் அடைந்த...

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான...

ஓணம் பண்டிகையை கொண்டாடிய மலையாள மக்கள்..!

கொரொனா பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திருநாளான ஓணம் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும்...

வைகை அணையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது…!

மதுரை திண்டுக்கல் மாவட்டம் வேளாண் தேவைக்காக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 41...

ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை..!

உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்க வில்லை என்பதற்காக தந்தை திட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டு நன்னாவரம்...

பசியால் தனது 7 வயது மகன் இறந்துவிட்டதாக கூறும் தாய்..!

சென்னை திருநின்றவூரில் பசியால் இறந்ததாக கூறி மகனின் உடலுடன் மூன்று நாட்கள் தாய் வசித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீடிஎஸ் சாலையில் ரேவதி என்பவர் கணவரை பிரிந்து...

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

திருவிழா போல் கொண்டாடபட்ட தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா!

இன்று மானாமதுரையில் நடைபெற்ற கேப்டன் பிறந்தநாள் விழாவில் புரட்சி கலைஞர் அவர்கள் சொல்லிய கேப்டன் விஜயகாந்த் கிராம சுகாதார திட்டத்தின் கீழ் மானாமதுரை உடைகுளம் பகுதியில் உள்ள...

கோவை அரசு மருத்துவமனையில் நவீன செயற்கை கால் தயாரிக்கும் மையம் தொடக்கம்..!

கோவை அரசு மருத்துவமனையில் நவீன செயற்கை கால் தயாரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு மாவட்ட பொது மக்கள் சென்னை சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை...

சீனா செய்துள்ள முதலீடுகள் சந்தேகம் எழுப்பும் வகையில் உள்ளது..!

இந்தியாவில் சில தொழில் நிறுவனங்களில் சீனா செய்துள்ள முதலீடுகள் சந்தேகம் எழுப்பும் வகையில் இருப்பதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய...

ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்க மத்திய அரசு உத்தரவு…!

ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பணியாளர் நலத் துறை வெளியிட்டுள்ள...

கேரளாவில் அடுத்த ஆண்டில் தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்…!

கேரளாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகள், வியாபாரிகள்,...

மத்திய அரசு அறிவித்துள்ள இரண்டு சிறப்பு கடன் திட்டங்கள்..!

மாநிலங்கள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக இரு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை...

காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள்..!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மின் வாரிய ஊழியர் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் காவல் நிலையத்திற்கு இரண்டு மணி நேரம் மின்சாரத்தை மின் வாரிய...

Right Menu Icon