--- --:--:-- --

Month: November 2019

நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆவணங்களை ஒப்படைக்கிறேன்…! ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் கறார் பதில்!!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு...

169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றி…! பாஜக வெளிநடப்பு!!

மகாராஷ்டிரா சட்டப்.பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம் எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. எதிர்க் கட்சியான பாஜகவோ வாக்கெடுப்பில்...

எதிரியை மது ஊற்றி கொடுத்து கொன்ற கொடூரம்!

தன்னுடைய எதிரிக்கு மது ஊற்றி கொடுத்த ஒருவர் போதையில் அவர் மயங்கியதும் எரித்துக் கொலை செய்துள்ளார். குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என்ற கூற்றுக்கு இணங்க மது பழக்கத்தால்...

பஞ்சர் ஒட்டி தருகிறோம் எனக்கூறி பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட தெலுங்கானா டாக்டர்!

தெலுங்கானா மாநிலம் சம்ஸபாத் நசராபள்ளி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டி விஜய்யம்மாள் தம்பதியின் மகள் பிரியங்கா ரெட்டி. தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 28ஆம் தேதி பிரியங்கா...

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 9வது இடத்தில் முகேஷ் அம்பானி

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் உலக முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமாக திகழும் போர்ப்ஸ்...

யோகாசனம் செய்தபடி 55 நாட்டு கொடி,8 திருக்குறளை ஒப்பித்து அசத்தும் 3 வயது குழந்தை

யோகாசனம் செய்தபடி இரண்டரை நிமிடங்களில் 55 நாட்டுக் கொடியை கண்டு பிடித்ததோடு 8 திருக்குறளை ஒப்புவித்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது குழந்தை பிரகதீஸ்ரீ அசத்தியுள்ளார்....

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை

பீகாரில் வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். பாட்னாவின் பல பகுதிகளில் பீகார் மாநில...

தனியார் நிறுவனத்தின் குளுக்கோஸ் பாட்டிலில் விஷம்!

உடல் சோர்வை போக்க குளுக்கோஸ் சாப்பிட்ட ஒருவர் கவலைக்கிடமான நிலைக்கு ஆளாகியுள்ளார். குளுக்கோஸ் விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது அதிரடியான குற்றச்சாட்டுக்களையும் அவர் சுமத்தியுள்ளார். சென்னை...

தமிழகத்தில் தண்ணீர் முறையாக சேகரிக்கப்படவில்லை!

தமிழ்நாட்டில் தண்ணீர் முறையாக சேகரிக்கப்படாமல் வீணாக கடலில் கலக்கப்படுவதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை வியாசர்பாடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது!

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பதினோராம்...

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் 8 சதவீதமாக இருக்க வேண்டிய பொருளாதார...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை பயிலும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் ஆங்கில மொழி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...

சென்னை விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல்

கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில்...

நீங்க தூங்குனா மட்டும் போதும்! 1 லட்சம் பரிசு!

இன்றைய இளம் தலைமுறை சந்திக்கும் பெரிய பிரச்சனை தூக்கமின்மை. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் இருந்து வேலை செய்பவர்கள் அர்த்தராத்திரியில் விழித்துக்கொண்டு வேலை செய்தாக வேண்டும். உலகமயமாக்கலுக்கு பிறகு...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால் வழக்கு தொடர்பான கோப்புகளை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது....

விபத்தில் மரணமடைந்த ரசிகர்! கதறி அழுத கார்த்தி!

வாகன விபத்தில் உயிரிழந்த தன்னுடைய ரசிகரின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நித்தியானந்தன் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகன்....

வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்றால் கூட எங்களுக்கு கவலை இல்லை!

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் கிலோ 500 ரூபாய் என்று விற்றால் கூட கவலைப்படாத கிராமம் பிஹாரில் உள்ளது. சமையலில்...

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய திமுக மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக தரப்பிலும், மேலும் 6 பேர் தரப்பிலும் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..! எத்தனை காலம் திமுக, அதிமுக என மாறுவது..? பாஜகவில் ஐக்கியமான ராதாரவி!!

திமுக, அதிமுக என அடிக்கடி கட்சி தாவி வந்த நடிகர் ராதாரவிக்கு திராவிடக் கட்சிகள் மீது சலிப்பு வந்து விட்டது போலும். இப்போது ஒரேயடியாக பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்....

கஞ்சா விற்பனை : ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கைது!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயும், பாட்டியும் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்,   உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்ற...

உள்ளாட்சித் தேர்தல்: நாளை மறுதினம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..? – நடக்குமா?என்ற சந்தேகமும் நீடிப்பு!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை நாளை மறுதினம் (டிசம்பர் 2) வெளியிட...

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்; 13 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி, பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.   81 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : உத்தவ் தாக்கரேவுக்கு “நோ பிராப்ளம்”!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.   மகாராஷ்டிராவில், புதிய...

தமிழகம் முழுவதும் இடைவிடாது பெய்யும் கனமழை: பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருவதால் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் முழுவதும் கன மழை நீடிக்கும் என்று...

Right Menu Icon