--- --:--:-- --

Month: July 2019

ஆற்றில் இருந்து குதித்து இளைஞர்கள் எடுக்கும் டிக் டாக் வீடியோ

டிக் டாக் செயலில் வீடியோவை பதிவேற்றம் செய்தவற்காக ஆற்றில் இளைஞர்கள் குதிக்கும் சம்பவம் பீகாரில் நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் மோகம் நாளுக்கு நாள் இளைஞர்கள் மத்தியில்...

சித்தார்த்தா தற்கொலைக்கு இவர் தான் காரணமா?

கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதற்கு அரசு அமைப்புகளின் அழுத்தமே காரணம் என கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல கஃபே காபி...

கோவையில் ” தல ” அஜித் என்ன செய்தார் தெரியுமா ?

கோவையில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போடியில் நடிகர் அஜித் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பாக துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை காலவர் பயிற்சி மையத்தில்...

சிறுவனின் வாயில் 526 பற்கள்… மருத்துவர்கள் அதிர்ச்சி!

சென்னையில் 7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள் இருந்ததை கண்டு, மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இடது தாடை வீங்கியபடி,...

முஸ்லிம் சிறுவன் ஜெய் ஸ்ரீராம் கூறாததால் எரித்துக்கொலை

உத்திர பிரதேச மாநிலத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லாத காரணத்தால் சிறுவன் எரித்து கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தை சேர்ந்த...

கோவையில் ஆணவ கொலைகளை தடுக்க தனி பிரிவு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆணவ கொலையை தடுக்கும் நோக்கில் 24 மணிநேரமும் கண்காணிக்கும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆணவக் கொலைகள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து...

8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது

8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 10ஆயிரம் கோடி ரூபாய்...

ட்ரூ ‌காலர் செயலியில் தொழில்நுட்ப கோளாறு!

செல்போனில் அழைப்பவரின் அடையாளத்தை அறிந்துகொள்ள உதவும் ட்ரூ ‌காலர் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயன்பாட்டாளர்களை தன்னிச்சையாக‌ UPI வங்கி பணப்பரிமாற்றச் சேவையில் இணைத்ததால், ஹேக் செய்யப்பட்டு...

ரயில்வே கேட் சாலையை தடுப்பு சுவர் வைத்து மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்: இலங்கியனூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

ரயில்வே கேட் சாலையை தடுப்பு சுவர் வைத்து மூடினால் 60 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே அதனை கைவிடக்கோரி கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம்...

கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி தேர்வு

கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக...

பொழுதுபோக்கு பூங்காவில் சுனாமி! வைரல் வீடியோ

யான்பியான் ஒரு பொழுது போக்கு பூங்காவில் உள்ள குளத்தில் ஊழியர் குடிபோதையில் செய்த தவறால் சுனாமி உண்டானது. உலகெங்கும் உள்ள பல பொழுது போக்கு பூங்காக்களில் அலைபாயும்...

பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல்… 35 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 35 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயங்களுடன்...

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப்-1 அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்ழு ஊதியம் வழங்கபட வேண்டும் எனவும் நீதிபதிகள்...

நாடகம் பார்த்து கொண்டிருந்த தாய்! 7 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்

7 வயசு குழந்தையின் துணியெல்லாம் ரத்தம். டிராமா பார்க்கிற ஆசையில், பெற்ற குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளானது கூட தெரியாமல் இருந்திருக்கிறார் தாய் ஒருவர்.திருச்சி மாவட்டம் முசிறி...

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர் !

இராமநாதபுரம் மாவட்டத்தில் கௌரவக் கொலைகள் தடுப்பு சிறப்பு பிரிவு (Anti Honour Killing Special Cell) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.கௌரவ கொலைகள் தடுப்பு...

உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா உப்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின் நிலையம் அமைவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த அரசின் நடவடிக்கைகளுக்கு...

ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை

ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என, ரயில்வே தெரிவித்துள்ளது.ரயில்வே சார்பில் சமீபத்தில், அதன் மண்டல அலுவலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'ரயில்வேயில், 55...

இந்தியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவில் 20 ஆண்டுகள் சிறை

இந்தியாவை சேர்ந்தவர், சிவானந்த் மஹராஜ். இவர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில், சொந்தமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார். அமெரிக்க அரசு ஊழியர்களின், ஓய்வூதியம் மற்றும்...

நீதிமன்றங்களில் காலி இடங்களை நிரப்ப வேண்டும்

நாடு முழுவதும் உள்ள, 24 உயர் நீதிமன்றங்கள் மற்றும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதே, தற்போது மிகவும்...

கல்வி வியாபாரமயமாவதை தடுக்க ஜெகன் மோகன் ரெட்டியின் நடவடிக்கை

பள்ளி, கல்லூரிகளில் கல்வியை ஒழுங்குபடுத்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அதிரடி மசோதாவை தாக்கல் செய்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவி...

சிம்புவாக என்டர்டெயின்மெண்ட் செய்யும் சாண்டி ! மன்மதன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குநர் சாண்டி, நடிகர் சிம்புவை இமிடேட் செய்து ஹவுஸ் மேட்ஸ்களை மட்டுமல்லாது நம்மையும் கலகலப்பாக்கி வருகிறார்.பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றதால்...

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து நீக்கம்

கர்நாடகாவில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது....

திருப்பூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஓராண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை சேர்ந்த செல்வம்(29) இவர் கடந்த 15.04.2019ம் தேதி உடல்நிலை சரியில்லாத நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு...

கள்ளத் தொடர்பை கண்டித்த மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் உத்தரவு

இராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் காளீஸ்வரன். ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பவள்ளிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் இராமநாதபுரத்தில் பாத்திரக் கடையில் வேலை பார்த்த முனீஸ்வரிக்கும்,...

Right Menu Icon