15 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது இளைஞன்! சிறுமியின் தாயார் அளித்த புகார்!
1111111திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்ததாக 19 வயது இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ்...
1111111திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்ததாக 19 வயது இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ்...
திருப்பூரில் வரதட்சணை பிரச்சினையில் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார். சத்யா நகர் பகுதியை சேர்ந்த அப்துல் சமத் என்பவர் நிஷா...
இரட்டை மரணம் ஏற்பட்ட தூத்துக்குடியில் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆக இருந்த அருண் பாலகோபாலன் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரது...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளைஞன் தன்னை காதலித்த போது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டதால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராதா நல்லூரை சேர்ந்த இளம்பெண்...
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு மருத்துவ தகுதிச் சான்று வழங்கிய மருத்துவர் வெண்ணிலா ஏற்கனவே நான்கு நாட்கள் விடுப்பு எடுத்த நிலையில் தற்போது 15 நாட்கள்...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393பேர்கள் பாதிப்பு. தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 90,167ஆக உயர்வு....
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நான்கு இடங்களில் நடந்து வருகின்றன. அதில் மணலூர், கொந்தகை அகரம் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19 தொடங்கி...
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி தாங்கும் பெருமையைப் போல பல இடங்களில் வரலாறுகளும் ஆன்மீகக் கட்டுப்பாடும், பண்டைய விவசாய முறையும் என ஏகப்பட்ட சான்றுகள் மாவட்டம் முழுவதும் கிடைத்து...
ஆந்திர மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இருந்து கசிந்த நச்சு வாயுவால் இரண்டு பேர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் பரவாடா என்ற இடத்தில்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன், மகன்கள் பார்த்திபன்(31), வேலு(33). இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வேலுவின் மனைவி கடந்த...
லடாக் எல்லையில் சீனா தற்போது உரிமை கோரும் இடத்தை தாண்டி 423 மீட்டர் அளவுக்கு இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்பு செய்திருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு...
சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சியில் நீதிமன்ற வளாகம்...
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் மந்தார மணி கடல் பகுதியில் சுமார் 30 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில்...
இந்தியர்களை சீனா கண்காணிக்கலாம் என்பதால் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறும் நிலையில், டிக் டாக் பிரபலங்கள் வரவேற்பும் வருத்தமும் தெரிவிக்கின்றனர். நவீன...
கொரொனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் சென்னை மாநகராட்சி அலட்சியப்படுத்தியதாக வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் இதுகுறித்து சமூக வளைதளத்தில்...
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை, "உன்னால ஒண்ணும் பிடுங்க...
லெப்டினன்ட் ஜெனரல் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான இந்தியா-சீனா இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கடந்த 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவத்தினருக்கு...
திருச்சியில் நண்பரின் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். கேகே நகரை சேர்ந்த முகமது அஸ்லம் இவருக்கு மனைவியும் இரண்டு பெண்...
தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி...
நாட்டின் முதலாவது கொரொனா தடுப்பூசியான கோபாக்கினை பரிசோதித்து பார்க்க மத்திய அரசின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ...
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். சீனாவுடனான மோதல் போக்கு முற்றி வரும் நிலையில், அவரது உரையில் சீனா...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிர் இறந்ததாக கூறப்படும் வியாபாரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஜஸ்டிஸ் பார் ஜெயராஜ், பென்னிக்ஸ்...