--- --:--:-- --

Month: August 2019

அறிவியல் கண்காட்சியில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஏழாம் வகுப்பு சிறுவனின் அடுர்னோ தொழில்நுட்ப கார் !!!

கோவையில் நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது ஏழாம் வகுப்பு சிறுவனின் அடுர்னோ தொழில்நுட்ப கார்.   மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக...

பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருது – அமைச்சர் வேலுமணி வழங்கினார்!

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருதுகளை அமைச்சர் வேலுமணி கோவையில் இன்று வழங்கினார்.   தன்னார்வத்...

வங்கிகள் இணைப்பை கண்டித்து கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!!

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து கோவையில் கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு...

ஆர் எஸ்.மங்களம் தாலுகா உப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் ஆலய திருக்கல்யாண வைபவம்

ஆர் எஸ்.மங்களம் தாலுகா உப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் ஆலய திருக்கல்யாண வைபவம் அதி விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் தாலுகா ஆர்.எஸ்....

பொம்மைக்கு அளித்த சிகிச்சையால் தனக்கு சிகிச்சை அளிக்க ஒத்துழைத்த குழந்தை!

டெல்லியில் கால் முறிவு சிகிச்சைக்கு ஒத்துழைக்காத குழந்தையை சம்மதிக்க வைப்பதற்காக தாய் மேற்கொண்டு சாதுரிய நடவடிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. டெல்லி மருத்துவமனையில் கால் முறிவு சிகிச்சைக்காக...

தமிழகம் முழுவதும் நாளை டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் – 4 தேர்வு!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 16.3 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில்...

ஆன் லைன் ரயில் முன்பதிவிற்கு சேவை கட்டணம் அறிமுகம்!

ஆன்லைனில் பதிவு செய்யப்படும் முன்பதிவு ரயில் டிக்கெட்டிற்கான சேவை கட்டணம் நாளை முதல் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. .சாதாரண வகுப்புக்கு 15 ரூபாயும்,...

ஏ‌டி‌எம் கார்டை திருடி ரூ.24 ஆயிரம் ரூபாயை அபகரித்த பெண்!

புதுச்சேரியில் பெண் ஒருவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை திருடி 24 ஆயிரம் ரூபாயாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த மீரா என்பவர் பேருந்தில்...

புதுச்சேரியில் பிரதமரின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடக்கம்!

புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பிரதமரின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை...

ஓ‌பி‌எஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ட்ரோன் கேமராவால் சர்ச்சை!

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து விட்ட போது மற்றும் கேமரா பறக்கவிட்டது குறித்து விளக்கம் கேட்டு தமிழக பொதுப்பணித் துறைக்கு கேரள அரசு...

மூன்றாவது நாளாக பழனி பஞ்சாமிர்த கடைகளில் தொடரும் சோதனை!

வரி ஏய்ப்பு செய்ததாக பழனியில் பஞ்சாமிர்த கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும்...

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு!

அசாம் மாநிலம் மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.  இந்தப் பதிவேட்டில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேரின்...

பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்ல நேரிட்டால் சிறப்பு அனுமதி அவசியம்

மாணவ மாணவியரை பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் தங்களுடைய வீடுகளை அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாலியல்...

மீன் சந்தையில் பாம்பை கொண்டு வந்து அட்டகாசம்!

புதுக்கோட்டையில் குடிபோதையில் இருந்த நபர் கையில் பாம்போடு மீன் சந்தைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தைப்பேட்டையில் காய்கறிகளையும் மீன்களையும் வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். .   அப்போது...

சென்னையில் 2600 விநாயகர் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2600 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ் நாட்டின்...

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மழை...

பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்!

கோவையில் ரவுடி சிலர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா(எ) வெள்ளைச்சாமி 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா(எ) வெள்ளைச்சாமி 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்ட தி மு க-வின் பொறுப்பாளர் காதர் பாட்சா...

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து பொதுநல வழக்கு!

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பால் விலை உயர்வை எதிர்த்து வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு...

உதவி ஆய்வாளர்களின் விரல் ரேகை பயிற்சி நிறைவு

தமிழக காவல் துறையில் தொழில்நுட்பம் மற்றும் விரல் ரேகை பிரிவின் உதவி ஆய்வாளர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சென்னையை அடுத்த வண்டலூர் காவலர் பயிற்சி மைதானத்தில்...

உலகின் மிகப்பெரிய சணல் பையை வடிவமைத்து கோவையில் கின்னஸ் சாதனை

உலகின் மிகப்பெரிய சணல் பைகள் தயாரித்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோவையை அடுத்த பீளமேட்டில் உள்ள மத்திய அரசின் சர்வதேச ஜவுளி மற்றும்...

சென்னையில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து அடுத்த மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக...

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாக்கல்...

தேசிய குடிமக்கள் இறுதி பதிவேடு இன்று வெளியீடு!

அஸ்ஸாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசாமில்...

Right Menu Icon