கொரொனா மருத்துவ கப்பலாக மாறிய ராணுவ கப்பல்!
அமெரிக்காவில் கொரொனா பரவிவரும் நிலையில் அந்நாடு இரண்டு ராணுவ கப்பல்களை மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது. நியூ பஸ்னஸ் கம்பெட் மற்றும் யூ எஸ்எம்எஸ் மர்சி ஆகிய இரண்டு...
அமெரிக்காவில் கொரொனா பரவிவரும் நிலையில் அந்நாடு இரண்டு ராணுவ கப்பல்களை மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது. நியூ பஸ்னஸ் கம்பெட் மற்றும் யூ எஸ்எம்எஸ் மர்சி ஆகிய இரண்டு...
கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கொரானா வைரஸ் தொற்று...
ராஜ்யசபா எம்.பி.யாக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்று பதவியேற்றார். ராஜ்யசபாவில் அவர் பதவியேற்ற போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள்...
கொரானா வைரஸ் பீதியால், வெளியூர் பயணங்களை மக்கள் தவிர்த்து வருவதால் நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ,...
சென்னையில் பால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மூடப்படும் என்ற வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது...
டெல்லியில் கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய 35 வயது இளைஞர்...
சிக்கன் உண்பதால் கொரொனா தொற்று ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நூதன முறை கையாளப்பட்டு வருகிறது. கோழிக்கறி உட்கொண்டால்...
கொரொனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தில் 500 ரூபாய் கொடுத்து சிலர் வாங்கிச் செல்கின்றனர். மாட்டு சாணம் மற்றும் கோமியம் ஆகியவை...
கிரேன் அறுந்து விழுந்தது விபத்து தொடர்பாக இந்த படப்பிடிப்பு தளத்தில் மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட ஆய்விற்கு பின் விபத்து நேர்ந்த...
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவராக அக்ஷய் தாகூரின் மனைவி தான் விதவையாக இருக்க விரும்பவில்லை என்றும் விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தை நாடியுள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4...
தமிழகத்தில் அரசு அறிவுறுத்தலை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்திய பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பள்ளிகளில் வழக்கம்போல மாணவர்களுக்கு வகுப்புகள்...
கொரானா அச்சுறுத்தல் எதிரொலியாக பிரதமர் மோடி இன்றிரவு நாட்டு மக்களிடம் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிரடி அறிவிப்புகள் அவரது உரையில்...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்...
கோழி மற்றும் முட்டை சாப்பிட்டால் கொரொனா பாதிப்பு ஏற்படும் என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டை, கோழி பண்ணையாளர்கள் அறிவித்துள்ளனர்....
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கேரள போலீசார் நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக கவசம் அணிவது, கைகளை கழுவும் முறை போன்றவற்றில்...
சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிறந்ததிலிருந்தே கல்லீரல் கொலஸ்டாசிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன்...
மதுரையில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த முகாம் அமைக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். கொரொனா பாதித்த 47 பேரை மதுரை மாவட்ட புறநகரான...
கொரானா முன்னெச்சரிக்கையாக அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வலியுறுத்தும் நிலையில், திருப்பூர் நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் முன்விரோதம் காரணமாக அந்தோணியார் ஆலய பங்கு பேரவை செயலாளர் மர்ம நபர்களால் கத்திக்குத்துக்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வில்லியம் என்ற...
கொரொனா அச்சத்தால் எல்லோரும் முகமூடி அணிய தேவையில்லை என்றும் குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே முகமூடி அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரொனா...
கொரொனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக...
உத்திரப்பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களையும் தேர்வில் தேர்ச்சி அடைய செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோரிக்கையாக நாடு முழுவதும் கல்வி...
மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என முன்னாள் வீரர் சேவாக் கணித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆண்டு நடந்த...