--- --:--:-- --

Month: August 2019

எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக பிரிட்டன் சென்றடைந்தார்!

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை பிரிட்டன் சென்றடைந்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் இங்கிலாந்து அமெரிக்கா துபாய்...

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் ஏதும் அறியாத சிறுவன்!

காங்கிரஸ் தலைவர்களை 370-வது சட்டப்பிரிவை ஆதரவாளர்கள் என்று அழைத்தால் போதும் அவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையில்...

மொபைல் இல்லாமல் இனி ஏ‌டி‌எம்களில் பணம் எடுக்க முடியாது!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை போல ஏ‌டி‌எம்களிலும் OTP எண்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்து வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது....

ரயில்வே தண்டவாள கொக்கிகள் மர்மமான முறையில் அகற்றம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரயில் தண்டவாளங்களில் பிடிமானம் கொக்கிகளை மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை...

செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு!

தமிழகம் முழுவதும் வரும் ஒன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு...

தங்கம் வென்ற தங்கங்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !!!

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் 18 தங்கம் உட்பட 24 பதக்கங்களைப் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையத்தில்...

ஹெல்மெட் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ஹெல்மெட் வழக்கில் உயர் நீதிமன்றம் கேட்கும் விபரங்களை அதிகாரிகள் வழங்காததால் அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கட்டாய ஹெல்மெட் சட்டத்தை...

கம்பெனி செகரட்டரி ஷிப் தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம்

கம்பெனி செகரட்டரி ஷிப் தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் கோகுல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கம்பெனி செகரட்டரி ஷிப் படிப்பிற்கான தேர்வு இந்த ஆண்டு...

பற்றி எரியும் அமேசான் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட அதிபர்!

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கில் அதிபர் ஒருவர் களமிறங்கி தீயை அணைக்கும்...

நெடுஞ்சாலைத்துறையின் அஜாக்கிரதையால் மேம்பாலத்தை புனரமைக்கும் பணியால் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்கள் அன்னூர் சாலையில் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மோகனப்பிரியா இன்று...

133 ரயில் பயணிகள் கொடுத்த புகாரில் தங்க நகை, செல் ஃபோன் மீட்பு!

ரயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்ட காவல் துறையினர் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில்...

கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மீண்டும் கேரளா கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு...

கைவைத்தியம் எனக்கூறி பச்சிளம் குழந்தைக்கு பாதரசம் அளித்த அபாயம்!

நாகை மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரத்திற்குள் பச்சிளம் குழந்தைக்கு பாதரசத்தை கொடுத்து கை வைத்தியம் பார்த்தது அரங்கேறியுள்ளது. சரவணன் என்பவரது மனைவி சுமித்திராவிற்கு கடந்த 16 ஆம்...

அரசு கலைக்கல்லூரிகளில் 2,340 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!

தமிழக அரசின் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்...

பழனிச்சாமி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? : கனிமொழி

தமிழகத்திற்கு பழனிச்சாமி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்வி குறியாக இருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற...

வாகன எண்களை பதிவுசெய்ய அதிநாவின சிசிடிவி கேமராக்கள் தொடக்கம்!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழையும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட என்பிஆர் சிசிடிவி கேமராக்கள் இயங்கும் பணியை சென்னை காவல்...

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்...

ஐஜி மீதான பாலியல் வழக்கு தெலங்கானாவுக்கு மாற்றியது உயர்நீதிமன்றம்

ஐஜி மீதான பாலியல் வழக்கை தெலுங்கானாவிற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையில் ஐஜி மீது பெண் எஸ்பி தொடர்ந்த பாலியல்...

டி‌டி‌எஸ் பாக்கி குறித்து முடிவெடுக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவு!

வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய 4 கோடி ரூபாய் டிடிஎஸ் பாக்கிய குறித்து முடிவெடுக்க விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷாலுக்கு சொந்தமான பிலிம் பேக்டரி...

நடிகர் சங்கத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு...

நாய்களின் உடலில் சிப் செலுத்தும் முறை!

மனிதர்களுக்கு செய்யப்படுவது போல் நாய்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்துள்ளது திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி. ஒரு படி மேலே போய் நாட்டில நாய்களைக் வித்தியாசமான முயற்சியை...

30 ஆண்டுகளாக 3 அரசு பணியில் பணியாற்றி வந்தவர் தலைமறைவு!

அரசாங்கப் பணி என்பது இன்று அனைவரின் கனவு. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் சொற்ப இடங்களுக்குக் கூட பட்டதாரியான பல இளைஞர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்....

காங்கிரஸ் நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்! நிர்மலா சீதாராமன் விளக்கம்!

ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெறும் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் முன்பு ராகுல் காந்தி அவரது கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர்களிடம் இதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என்று...

மருத்துவர்கள் கோரிக்கையை பரிசீலனை செய்ய ஐ‌ஏ‌எஸ் அதிகாரி செந்தில் ராஜ் நியமனம்

போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்கள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஐ‌ஏ‌எஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது....

Right Menu Icon