--- --:--:-- --

Month: August 2019

எம்.பி. பாரிவேந்தர் முயற்சியால் சவுதிலிருந்து தமிழரின் உடல் தமிழ்நாடு வந்தடைந்தது

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் மேற்கொண்ட முயற்சியால் 4 மாதங்களாக சவுதியிலிருந்து தமிழரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பாரிவேந்தருக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்....

கோலாகலத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி கொடியேற்றம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவின் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி...

வருமான வரி விகிதங்கள் மாற்றம்?

நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி செலுத்தும் பிரிவினைகளை மாற்றுவதற்கான பரிந்துரை அரசு கணிக்கப்பட்டிருக்கிறது .நேரடி வருமான வரி விகிதங்களை மாற்றுவது தொடர்பாக கடந்த 2011-ஆம்...

வங்கி மோசடியின் மதிப்பு 71,543 கோடியாக உயர்வு!

நாட்டில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி ரொக்கப்பணம் 21 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை...

தமிழக வீரர் பாஸ்கரனுக்கு ராம்நாத் கோவிந்த் அர்ஜுனா விருதை வழங்கினார்!

தமிழக வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோப்பின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சிறந்த விளையாட்டு வீரர்...

திண்டுக்கலில் பயணியை தாக்கிய அரசு பேருந்து ஊழியர்கள்!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரை நடத்துநர்கள் 5க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேனி செல்வதற்காக பயணி...

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மற்றும்...

சென்னை புழல் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்!

சென்னை புழல் அடுத்த செங்குன்றம் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபுபக்கர் என்பவருக்கு சொந்தமான...

பட்டியலினத்தவரின் உடலை பொது மயானத்தில் எரிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!

மதுரை அருகே பட்டியல் இனத்தவரின் உடலை பொது மயானத்தில் ஏற்க மறுப்பு தெரிவித்ததால், உடன் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை...

அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

மக்களை சந்தித்து குறைதீர் கூட்டங்கள் நடத்த வேண்டும் என திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்...

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் : வைரமுத்து

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக ஓடுகின்ற காலம் தான் தமிழர்களின் கனவு நிறைவேறுகிற காலம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். திருப்பூரில் நடைபெற்ற அவரது தமிழாற்று புத்தக...

நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாணவர்களுக்கான திறன் போட்டிகள் !!!

நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாண வ,மாணவிகளுக்கான திறன் போட்டிகள் கோவையில் நடைபெற்றது. வேகமாக வளர்ந்து வரும் நவீன உலகில் நவீன தொழில்...

முல்லை பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்து வைத்த பன்னீர்செல்வம்!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இதனை திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை...

கோட் சூட்டில் லண்டனில் எடப்பாடி பழனிசாமி! ஒப்பந்தங்கள் கையெழுத்து

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மனிதவள மேம்பாட்டு துறை நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகியுள்ளது ....

உடற்பயிற்சியை கட்டாயமாக்க பிரதமர் மோடி உரை!

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்...

8 அடி நீள சாரைப்பாம்பை எரித்த வனத்துறையினர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை கண்ட...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக...

மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சட்டத்தை முறையாக அமல்படுத்த...

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிற.து இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது...

மனைவி இறந்த துக்கத்தில் தானும் தற்கொலை செய்து கொண்ட முதியவர்!

வயதான முதியவர் ஒருவர் மனைவி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாளாமல் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் பகுதியை...

தயாரிப்பாளர்கள் ஏமாற்றுவதாக தனுஷ் பேச்சு!

திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் தனுஷ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வடபழனியில் அசுரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் உயராது : சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை, என துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். நடைபெறும்...

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்கிறார்!

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்கிறார். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக செல்லும் ராஜ்நாத்சிங் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பொதுமக்கள்...

கோவையில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

கோவையில் முக்கிய இடங்களில் அதிகாலை முதல் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தற்போது 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை...

Right Menu Icon