--- --:--:-- --

Month: August 2019

ஜெயலலிதா சொத்து வழக்கில் தீபா, தீபக் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரிய வழக்கில் உறுதி செய்வதற்காக தீபக், தீபா ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி நேரில் ஆஜராக...

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். வெளிநாடுகளிலிருந்து...

திமுக பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர் ஆனந்த் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர் பேட்டையில் மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர்...

அரசு அலுவலகங்களிலும் காகிதம் இல்லாத நிலையை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் காகிதம் இல்லாத நிலையை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு...

டிஜிட்டல் உலகில் நிலையான வணிகத்தை சந்தைப்படுத்தல் மற்றும் அதற்கான உத்திகள் குறித்து சர்வதேச அளவிலான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் மற்றும் செயலர் மிருணாளினி...

சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து முற்றுகையிட முயன்ற திமுக-வினர் 3 ஆயிரம் பேர் கைது

சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.முற்றுகை. போராட்டத்தில் ஈடுபட்ட...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக நாளை வெளிநாடு செல்கிறார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அரசு முறை பயணமாக வெளிநாடு செல்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ,துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்....

சுற்று சூழல் மாசுபாடு இல்லாத தினமாக அனுசரிக்கப்பட்டு கல்லூரி மாணவர்கள் பேரணி !!!

சுற்று சூழல் மாசுபாடு இல்லாத தினமாக இன்று அனுசரிக்கப்பட்டு கோவை கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.கோவை கிருஷ்ணா கல்லூரியில் சமூக நோக்கத்திற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு...

தொழிற்சாலை கழிவுகளால் பாழகி போகும் நொய்யல் ஆறு!

திருப்பூரில் ஜீவாதாரமாக விளங்கும் நொய்யல் நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிந்த நிலையில், இதில் அடித்து வரப்பட்ட நெகிழிகள் ஆற்றில் மலைபோல் குவிந்துள்ளன. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல...

கீழடியில் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தொன்மையான பொருள்கள்!

மதுரை அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் செவ்வக வடிவ தண்ணீர் தொட்டி மனித முகம் விலங்கு முகம் இடம்பெற்றுள்ள சுடுமண் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. சிவகங்கை...

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி ! பெண் கைது

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்றதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐநா புரத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர்...

தஞ்சையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

தஞ்சை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வக கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தஞ்சையில் உள்ள அரசு...

நண்பர்களுடன் ‘ நேர்கொண்ட பார்வை ‘ திரைப்படம் பார்க்க சென்ற தமிழ் அழகன் கொலை

திருச்சியில் 20 நாட்களுக்கு முன் காணாமல் போன நடிகர் அஜித்தின் ரசிகர் அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செங்குளம் காலனியை சேர்ந்த தமிழழகன் என்பவர்...

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரிய மனு- 2 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஈரோட்டில் சிலை வைக்க அனுமதி கோரிய மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு தெற்கு...

ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடை நீட்டிப்பு!

ஐ‌என்‌எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை...

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் சுமார் 500க்கும்...

இந்தியாவில் ஊடுருவ முயன்ற 26 பேர் கைது!

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 26 பேரும் மேற்கு வங்க எல்லையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவ முயன்றதாக இந்த 26 பேரும் கைது...

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின்...

திருப்பதிக்கு ரெட் அலர்ட் இல்லை! மாவட்ட கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்தார்!

திருப்பதிக்கு பக்தர்கள் அச்சமின்றி வந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று...

ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவு!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆவணங்களை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை...

தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை : எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்ள் கடுகளவு கூட முன்னேற முடியாமல் தவித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் அமமுகவினர் 3000 பேர் கட்சியில் இருந்து...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ மற்றும் விசாரணை ஆணையம் விசாரணை குறித்து இன்று தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்...

தன் பாலின ஈர்பாளர்களுக்கு புதிய ஆப்! மோசடி செய்த கும்பல்!

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறது ஒரு கும்பல். பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் அளித்த புகாரில் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த சம்பவம்...

மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் 5 ரூபாய் கேஷ் பேக்!

உணவை வீணாக்காமல் சாப்பிட்டால் கேஷ்பேக் என அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது கோவையை சேர்ந்த உணவகம் ஒன்று. கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பாட்டு இந்த அறிவிப்பு...

Right Menu Icon