வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதலால் கலவரம்!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காவல்நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வேதாரணியம் ராமகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காவல்நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வேதாரணியம் ராமகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது...
கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அ௫ண் ஜெட்லி மறைவுக்கு கோவை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அஞ்சலி...
இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அவினாசி...
கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்....
திருவெற்றியூரில் உதய் மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே...
பிரதமர் நரேந்திர மோடியின் துதிபாடி பிழைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக வேண்டும் என காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி...
முப்பெரும் விழாவை ஒட்டி இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் விருது த. வேணுகோபாலுக்கும், அண்ணா விருதை சி. நந்தகோபால்., கலைஞர் விருதை ஜெகதீசன்...
கோவையில் 6 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் பதுங்கி இருப்பதாக வந்த மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் கோவை மாநகர காவல்...
கன்னியாகுமரி அருகே மாணவியை திருமணம் செய்வதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்...
ஆங்கிலம் பேசக்கூடிய 600 இளம்பெண்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டி நிர்வாண படத்தைப் பார்த்து ரசித்த கொடூர சைக்கோ. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆபாச...
மறைந்த மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து சென்னை பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு சென்னை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியினுடைய தலைவர் தமிழிசை...
மதுரை அருகே அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் கொள்ளையடித்த நபர்கள் அங்கிருந்த சுவரில் நாமம் வரைந்த தோடு திருடிய பொருட்களை வரிசையாக எழுதியும் வைத்து விட்டு சென்ற சம்பவம்...
சரித்திர குற்றவாளியாக உருவான வசந்தகுமார் அவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். முத்துக்குமாரின் மைத்துனர் கொண்ட செல்போன் ஆசையும் வசந்தகுமார் உயிருக்கு எமனாக முடிந்தது. போரூர் அருகே உள்ள கிராமத்தை...
புதுச்சேரி நகராட்சி அனுமதியோடு வைக்கப்பட்டிருந்த சாலையோர கடைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி நகராட்சி அனுமதியுடன் கடந்த...
காஷ்மீரில் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.டில்லியிலிருந்து எதிர்க்கட்சிகளின் உடைய 10...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டுள்ளார். நாளை தேமுதிக...
இராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல்...
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர...
6 தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி...
நாட்டின் பொருளாதாரம் மந்தம் அடைந்திருப்பதை மத்திய அரசை தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.பொருளாதாரத்திற்கு ஊக்கம் தர பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தில் மக்களோடு மக்களாக களமிறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். யூனியன் பிரதேசத்தில்...
பெரம்பலூர் எம்.பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவருமான, பாரிவேந்தருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். பாரிவேந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி...
கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு ஐந்து நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியிருக்கிறது. வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப...
காஷ்மீர் மாநிலத்திற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இன்று செல்ல திட்டமிட்டுள்ளது. காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வர வேண்டாம், என்று அம்மாநில...