--- --:--:-- --

Month: August 2019

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக குறைவு

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக கருதப்படுபவர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் தேசிய புள்ளியல் அலுவலகம்...

உடல் நலம் பாதிக்கப்பட்டு காட்டு யானை உயிரிழப்பு!வனத்துறையினரின் அலட்சியத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டு!

கோவை மாங்கரை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காட்டு யானை உயிரிழப்பு. வனத்துறையினரின்  அலட்சியத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு...

கோவை கற்பகம் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கோவை சுந்தராபுரம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் விஷ்ணு (19). ஈச்சனாரி அருகில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு...

சந்திராயன் – 2 இல் நான்காவது முறையாக சுற்று வட்டப்பாதை மாற்றம்!

சந்திரனின் நிலவு சுற்றுவட்ட பாதை நான்காவது முறையாக வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 7 ஆம் நாள் நிலவில் இறங்குகிறது. சந்திராயன்-2 நிலவின் தென்துருவத்தை ஆய்வு...

வங்கி தொடர்பான நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள்!

நாட்டின் பொருளாதாரத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் 27 பொதுத்துறை வங்கிகள்...

2000 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்?

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது ஏறக்குறைய நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வருடாந்த அறிக்கை நேற்று வெளியானது. அதில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதாக...

கெத்து என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அதே பொருளில் உள்ளது!

கல்லூரிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கெத்து என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அதே பொருளில் இருப்பதாக தமிழக வளர்ச்சித்துறை பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திரைப்பட பாடல்கள் மூலம் புதிய தமிழ்ச் சொற்கள்...

சென்னை மாநகரம் முழுவதும் இரண்டு மணி நேரம் மழை!

சென்னை மாநகரம் எங்கும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று மாலை 4 மணி முதலே சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது....

பகலில் 100டிகிரி வரையில் இருக்கும் வெப்பம், இரவில் -100 டிகிரியாக இருப்பதுடன், கதிர்வீச்சு அதிகமாகவும், ஆக்சிஜன் குறைவாகவும் இருப்பதால் நிலவில் மனிதர்கள் தங்குவது கடினமானது – நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் பேட்டி

சந்திராயன் 2 நிலவில் தரையிறங்கும்போது உலகில் உள்ள அனைவராலும் ஆச்சரியமாக்க பார்க்கப்படும் என்றும், அந்த பகுதியில் பணி இருப்பதாக நம்பப்படுவதாலும், அடுத்த 5 ஆண்டுகளில் நாசாவால் நிலவில்...

தர்மபுரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லை

தர்மபுரி மாவட்டம் போதிய பேருந்து வசதி இன்மையால் பயணத்தை மேற்கொள்ள மாணவர்கள் மிகவும் சிரமத்தை மேற்கொள்வதாக கூறுகின்றனர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே...

அடிக்கடி சிறுநீர் கழித்தல் புரோஸ்டேட் நோயின் அறிகுறியாக இருக்கலாம் சிறுநீரக மருத்துவர் செந்தில் தகவல்

பொதுவாக வயதான ஆண்களிடையே புரோஸ்டேடிக் நோய்கள் நோயுற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. இது குறித்து கோவை சிறுநீரக மருத்துவர் கே.செந்தில் கூறுகையில், பெரும்பாலானவர்கள் புரோஸ்டேட் பிரச்சினைகளுக்கு தற்போதைய சூழ்நிலைகள்,...

கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற உறுதிமொழி ஏற்ற மாணவர்கள் !!!

கோவை பி.எஸ்.ஜி கலை,அறிவியல் கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற கல்லூரி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.   தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்ற...

தமிழகத்தில் நடந்து வரும் அகழாய்வு

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 47 லட்சம் ரூபாய் மதிப்பில் அகழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும்...

அதிமுக தமிழக அமைச்சர்கள் வெளிநாட்டு சுற்றுபயணம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளது விவாதப் பொருள் ஆகியுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் மேலும் எட்டு அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கின்றனர்....

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கியதில் முறைகேடு!

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முறைகேடாக பட்டம் வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உரிய முறையில்...

வைகோவை அவதூறு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோதும்...

பழனியில் இரண்டாவது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை!

பழனி மலை அடிவாரத்தில் உள்ள இரண்டு பிரபல பஞ்சாமிர்த கடைகளில் இரண்டாவது நாளாக 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த இரண்டு கடைகளில் உரிமையாளர்களும்...

குடிநீர் தொட்டியில் இருந்த புலியை ரசித்த சுற்றுலா பயணிகள்!

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் நீண்ட நேரமாக படுத்திருந்த புலிகள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில்...

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை : எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். அரசு முறை பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதலமைச்சர்...

கண்ணன் கோபிநாத்தின் பதவி ராஜினாமாவிற்கான விளக்கம்!

அரசு அதிகாரியாக பதவி வகித்துக் கொண்டே அரசை கேள்வி கேட்க முடியாது என்பதால் தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக ஐ‌ஏ‌எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் தெரிவித்துள்ளார்....

ப.சிதம்பரத்தின் காவல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ஐஎன்எஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தில் சிபிஐ காவல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர்...

ஓசூரில் நூதன முறையில் 9 லட்சம் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கியில் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன முறையில் ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி...

நான்காவது முறையாக பயண வேகத்தை மாற்றும் சந்திராயன் 2 விண்கலம்

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சாதனைப் பயணத்தை தொடரும் சந்திரயான்-2 விண்கலம் சவால்களை கடந்து விளங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். விண்வெளி தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல் களை...

பழனியில் பஞ்சாமிர்த கடைகளில் திடீர் சோதனை!

பழனியில் புகழ்பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் பாரம்பரியமாக கடை நடத்தி வரும் சித்தநாதன் பஞ்சாமிர்தம்...

Right Menu Icon