கம்பெனி செகரட்டரி ஷிப் தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் கோகுல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கம்பெனி செகரட்டரி ஷிப் படிப்பிற்கான தேர்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது.
இதன் முடிவுகள் இந்திய கம்பெனி செகரட்டரி ஷிப்பிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் எக்ஸிக்யூட்டிவ் தேர்வு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதிய கோவை மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்