--- --:--:-- --

Month: July 2021

செல்போனை டேப் போட்டு ஒட்டியுள்ள மம்தா பானர்ஜி..!

பெகாசஸ் மென்பொருள் விவகாரம் பூதாகரமாக இருக்கும் நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது செல்போன் கேமராவை ஒட்டுக் கேட்டுள்ளார்.   மென்பொருள் மூலம் எதிர்கட்சி தலைவர்கள்...

நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை..!

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.   தனி நீதிபதி...

24 மற்றும் 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு..!

கேரளாவில் கொரொனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ...

ஏ.ஆர் ரகுமானை இழிவுபடுத்தி பேசிய நடிகர் பாலகிருஷ்ணா..!

பிரபல தெலுங்கு நடிகர் தஞ்சம்கோரி பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை இழிவுபடுத்தி பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.   ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு...

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ராட்சத விண்கல்..!

விளையாட்டு மைதானம் அளவிலான ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. வரும் 24ஆம் தேதி பூமிக்கு அருகில் வரும் அந்த விண்கல்லால் ஆபத்து...

புதிய ரேஷன் கார்டுக்கு மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்..!

தமிழகத்தில் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து மூன்று லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு களுக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் பொது...

பிரதமர் மோடியை கிண்டல் செய்த முன்னாள் தலைவர் ராகுல் காந்தி..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. உளவு விவகாரம் நாடு முழுவதும்...

பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யாராய் இணைந்துள்ளார்..!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யாராய் இணைந்துள்ளார்.   பெரும் எதிர்பார்ப்பு நடுவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்...

ராமராஜ் காட்டனின் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு..!

வேலைவாய்ப்பில் தெலுங்கர்களுக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு வெளியிட்ட ராமராஜ் காட்டனுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வேஷ்டி தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம்...

மது விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட சினிமா நடிகை கைது..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் மது விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட சினிமா துணை நடிகைகள் உட்பட 15 பேரை போலீசார் கைது...

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை நீடிக்கும்..!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் அடுத்த...

கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

திரிசூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கோழிக்கோடு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால் அந்த...

சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர்..!

கிருஷ்ணகிரியில் அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.   சசிகலா அதிமுகவில் தலைமை ஏற்கவேண்டும் என்று பகிரங்கமாக போஸ்டர்களில் அச்சிட்டு கிருஷ்ணகிரி...

இந்தியர்கள் நேரடியாக சவுதி அரேபியாவிற்கு வர தடை..!

இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவுதி அரேபியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பட்டியலில் உள்ள இந்த ஒன்பது நாடுகள் அல்லாத...

ஈராக்கில் குண்டு வெடிப்பில் 30 பேர் பரிதாபமாக பலி..!

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாக்தாத் அருகே சடர் நகரில் உள்ள சந்தையில் பக்ரீத் பண்டிகைக்கு தேவையான...

காரை ஷோ ரூமிலிருந்து வாங்கிய நொடியே ஏற்பட்ட விபத்து..!

தெலுங்கானாவில் ஷோ ரூமிலிருந்து தனது புத்தம் புதிய காரை டெலிவரி எடுக்க வந்த வாடிக்கையாளர் தவறுதலாக கியரை மாற்றி ஆக்சிலேட்டரை இயக்கியதால் முதல் தளத்தில் இருந்து தலைகுப்புற...

கொரொனாவுக்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய குடும்பம்..!

திருப்பதியில் கொரொனாவுக்கு பயந்து ஒன்றரை வருடமாக வெளியே வராமல் ஒரு குடும்பமே வீட்டுக்குள் முடங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு...

பக்ரீத் – மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டக்கூடாது என உத்தரவு

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டக்கூடாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். பக்ரீத் பண்டிகை...

ஆம்புலன்சிலே பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது.   மலைக் கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான...

முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத குழந்தை..!

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத குழந்தையை காப்பாற்ற நிதி உதவி வேண்டி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.   ரூபா,...

காவலரே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ள திருநங்கை..!

காவலர் ஒருவரே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் பணிபுரியும் திருநங்கை புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த திருநங்கை ஒருவர் காவல் துறையில் காவலராக...

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு பருவகாற்று...

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை இழுத்துச் சென்ற புலி..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீட்டின் முன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை புலி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 82...

Right Menu Icon