--- --:--:-- --

Month: July 2021

நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம்..!

கொரொனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்திப் குலேரியா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்....

சிபிஎஸ்சி 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைப்பு..!

நாடு முழுவதும் சிபிஎஸ்சி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரொனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  ...

ஏ.ஆர் ரகுமானிடம் 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..!

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறிய ஏ.ஆர் ரகுமானிடம் 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   சென்னையை சேர்ந்த...

ஆடி பவுர்ணமி நாளில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சி வைரல்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆடி பவுர்ணமி நாளில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.   கிராமத்தில் விவசாய நிலத்தில்...

மணமேடையிலேயே பரிசை தூக்கி எறிந்த மணமகள்..!

வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் எல்லாம் வித்தியாசமான சம்பவம் நடைபெற்று அனைவரின் கவனத்தையும் அந்த திருமணம் ஈர்த்து விடுகிறது. மணமேடையில் மணமகன் மணமகள் உட்கார்ந்து கொண்டிருக்க திருமண...

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து..!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற இருந்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு துறை தெரிவித்துள்ளது.   வரும்...

நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை..!

மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆபாச பட விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது...

திருமண கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் மிரண்டு ஓடிய குதிரை..!

ராஜஸ்தானில் திருமண கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்க பட்டதால் மணமகனை ஏற்றி வந்த குதிரை மிரண்டு தாறுமாறாக ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அஜ்மீர் மாவட்டத்தில் ராம் கிராமத்தில் நிகழ்ந்த...

மூன்றாவது கொரொனா அலை – நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை..!

மூன்றாவது கொரொனா அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் மற்ற நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கும் திட்டம் இல்லை என ஒன்றிய இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார்....

திரைப்பட பாணியில் 25 லட்சம் ரூபாய் பணம் வழிப்பறி..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திரைப்பட பாணியில் 25 லட்சம் ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நாற்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பைனான்சியர்...

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் குறைவானவர்கள்..!

இந்தியாவின் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 விழுக்காட்டினர் 20 வயதுக்கும் குறைவானவர்கள் கான ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   கொரொனா பாதிப்பு விவரங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர்...

நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன்..!

தாம் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும் அது தன்னுடைய விருப்பம் என்றும் நடிகை வனிதா தெரிவித்த நிலையில் அவர் இரும்பு மனிதர்...

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது! திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி!!

கொரோனா தொற்று 2 வது அலையின் போது திருப்பூர் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது இந்நிலையில் கடந்த சில தினங்களாக தாள் ஒன்று தொற்று பாதிப்பு...

திருப்பூரில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கங்களின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தொழிலாளருக்கு விரோத போக்கில் செயல்பட்டுவரும் ஒன்றிய பிஜேபி மோடி அரசு...

தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..24 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் தற்போது 24,816 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 1,830  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸ்...

பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை..!

பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   கோவை...

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு..!

மதுரை மேலூரில் பட்டப்பகலில் வீட்டின் சுவர் ஏறி குதித்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்ற நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  ...

தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசியா..?

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா...

நாளை நிமோனியா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..!

நிமோனியா காய்ச்சலை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு நியூமோக்கள் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கியுள்ளது.   மாநில சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிமோனியா...

கரும்பு லாரியை துரத்திய யானை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குட்டியுடன் உலா வந்த யானை வாகன ஓட்டிகளை துரத்திய வீடியோ வெளியாகியுள்ளது. மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பளம் சோதனைச்சாவடி அருகே வீசப்படும் கரும்புக்காக...

கார் ஓட்டுனரை மது போதையில் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர்..!

சென்னையில் கார் ஓட்டுனரை மது போதையில் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்.ளது. கார் ஓட்டுநரான மயில் முருகன் என்பவர் எழும்பூர் ஆல்பர்ட்...

தனது பிறந்த நாளிலேயே மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை வைத்த நடிகர்..!

தனது பிறந்த நாளிலேயே மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடிகர் யோகிபாபு நடத்தியுள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது அஜித்தின் வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில்...

வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவனயீர்ப்பு போராட்டம்..!

தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த கோரி வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை...

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் வெளியீடு..!

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கரே எனிமியின்...

Right Menu Icon