கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!
கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கையும் களவுமாக பிடிபட்டார். துடியலூர் வட மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு...
கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கையும் களவுமாக பிடிபட்டார். துடியலூர் வட மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு...
ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி தவிர...
நாமக்கல் அருகே கயிறு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம்...
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 17 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள...
கீழமை நீதிமன்றம் எச்.ராஜாவுக்கு அனுப்பிய சம்மன் அல்லது வாரண்ட் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் நீதி மன்றத்தையும் காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக...
வியட்நாம் நாட்டில் வீட்டின் வெளியில் அமர்ந்து குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் குழந்தையின் தாத்தா எதையோ கண்டு திடீரென அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். உடனே...
திருவாடானை பாரத ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் வாங்குவதற்காக பொதுமக்கள் பலர் விண்ணப்பங்கள் கொடுத்தும் கல்விக்கடன் வழங்கப்படுவதில்லை, என்றும் இறுதியில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொலைந்து விட்டது என்றும்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்ராம்பூர் எனும் இடத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை...
நடிக்க வேண்டும் என்று தோன்றினால் ஒன்று அல்ல பத்து படங்களில் கூட நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி அதிரடியாக தெரிவித்துள்ளார். நடித்தால்...
தன்னைப் போன்று எந்த பின்னணியும் இல்லாதவர்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்சி நடிப்பில் ராஷ்மி ராக்கெட், லூப் லபேட்டா...
பாலிவுட்டில் 1970களில் இருந்து ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா மாரடைப்பால் மரணம் அடைந்தார். பாலிவுட்டில் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான கிஸான் கூஸ்ரா...
உத்தரகாண்டில் அமைச்சராக இருக்கும் சுவாமி எதீஸ்வர் யானந்த் முக கவசத்தை காலின் பெருவிரலில் மாட்டியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கடும் விமர்சனம் எழுந்துள்ளது. ...
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி செல்கிறார். ...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது....
9வது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிர் பிழைத்த அதிசய காட்சி வைரலாகியுள்ளது. இது குறித்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒன்பதாவது...
கமலஹாசனின் விக்ரம் படத்தின் போஸ்டர் வடிவேலுவுக்கு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில்...
திருப்பூரில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு வழங்கிய பயணச் சீட்டு நடத்துனருக்கு மருத்துவ கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது. கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்று அரசு பேருந்து பயணிகளுக்கு நடத்துனர்...
மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் கிணறு இடிந்ததில் விழுந்த பலரை தேடும் பணி நடக்கிறது. வீடிஷா மாவட்டத்திலுள்ள கஞ்ச்பசோரா எனும் கிராமத்தில் இரவு...
ரஷ்யாவின் பள்ளத்தாக்கு அருகே ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிய பெண்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுலக் எனும் பகுதியில் பள்ளத்தாக்கு அருகே ஊஞ்சல் கட்டி...
ஜூலை 19ஆம் நாள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்...
கடலூர் மாவட்டத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குறிஞ்சிப்பாடி அடுத்த முருகன் வீட்டருகில் இரவு நேரத்தில் தடுக்கி விழுந்து இறந்து...
விதிகளை மீறியதாக 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. சமூக...
நடிகர் பிரபுதேவாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சந்தோஷ் இயக்குகிறார். கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்க உள்ள...
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாக உள்ளது. அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி, சூரி கூட்டணியில் விடுதலை...