திருமணமான சிறுமியை மீண்டும் திருமணம் செய்த காதலன்..!
ஈரோடு மாவட்டம் பவானியில் சிறுமியை திருமணம் செய்த இரு இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்....
ஈரோடு மாவட்டம் பவானியில் சிறுமியை திருமணம் செய்த இரு இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்....
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 22.5 கோடி பேரால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து...
புதுச்சேரியில் மருமகனுக்கு மாமனார் கொடுத்த சீர்வரிசை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனா மாவட்டத்தை சேர்ந்த பவன்குமாருக்கும், ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது மகளை மணமுடித்து வைத்திருக்கிறார்....
ஒட்டுக்கேட்ட சர்ச்சை குறித்து சித்தார்த் ஒன்றில் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சித்தார்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆரோக்ய செயலி போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த ஒன்றிய...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த தந்தை மற்றும் மகளை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு...
ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டார். ஆபாச படங்கள் தயாரிக்கப்படுவது குறித்தும் அவை சில செயலிகள் மூலம் வெளியிடப்படுவது குறித்து...
மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த பேய் மழையால்...
கொரொனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஆக்சிசன் கட்டமைப்புகள் பெரிய மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கேகே...
தனக்கு ஆபாச வீடியோ அனுப்பி அவதூறாக விமர்சித்து வந்து அனைவரின் அடையாளங்களையும் வீட்டு முகவரியையும் கண்டுபிடித்துவிட்டதாக விபரீத தண்டனை வீடியோ வெளியிட்ட தமிழர் முன்னேற்றப் படை வீரர்...
சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் தூய்மை...
இளம்பெண் ஒருவர் தொங்கு தசை நோயால் கடுமையாக பாதித்து உள்ளார். இளம்பெண் ஒருவர் தொங்கு தசை நோயால் கோரமாக பாதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஏம்பலம்...
சுருக்குமடி வலைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக சென்று தங்களுடைய ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியரிடம்...
ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள மூன்று வீரர்கள் உட்பட 10 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் வரும் 23ஆம் நாள் ஒலிம்பிக் தொடங்க உள்ள...
ஒடிசாவில் தண்ணீர் நிறைந்த கிணற்றில் தவித்த 15 நல்ல பாம்பு குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பிரம்மா என்ற இடத்தில் கிணறு ஒன்றில் ஏராளமான...
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் வசந்த் எம்பியாக இன்று பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி...
மராட்டிய மாநிலம் மும்பையில் ரயில் வருவது தெரிந்தால் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் நூலிழையில் உயிர் பிழைத்த விவகாரம் அரங்கேறியுள்ளது. மும்பை கல்யாண் ரயில்...
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை தற்போதைய சூழலில் திறக்க முடியாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரொனா இரண்டாவது அலையில் மக்கள் அதிகம் பாதிக்கப்...
மத்திய பிரதேச பெண் அமைச்சர் துஷா தாகூர் தன்னுடன் செல்பி எடுத்துக்கொள்ள 100 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளார். இந்த பணத்தை கட்சியின் செயல்பாடுகளுக்கு வழங்கப் போவதாகவும்...
வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று...
சீனாவில் குரங்குகளை தாக்கும் வைரஸ் மனிதனை தாக்கியதால் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர் மார்ச் மாதம் இறந்து போன இரண்டு குழந்தைகளுக்கு...
கேரளாவில் பக்ரீத் பண்டிகை காரணமாக மூன்று நாட்களுக்கு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் நேற்று முதல் நாளை வரை துணிக்...
அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வெங்கடேஷ் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற...
சென்னையை சேர்ந்த தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் புகாரில் பாரதிய ஜனதா வழக்கறிஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. எருக்கஞ்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பதினோரு மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு...