வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மூழ்கும் சீனா..!
வரலாறு காணாத மழையால் சீனாவே மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. பாதிப்புகள் தொடர் கதையாகி வந்த வண்ணம் உள்ளன. ஆனால் மழை பெய்யும் போது...
வரலாறு காணாத மழையால் சீனாவே மூழ்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. பாதிப்புகள் தொடர் கதையாகி வந்த வண்ணம் உள்ளன. ஆனால் மழை பெய்யும் போது...
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கியின் யூடியுப் தளத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய போட்டியில் கலந்து கொண்டதன் மூலம்...
ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களை திறக்க மாநில அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர்...
சீனாவில் மழை வெள்ள பாதிப்பால் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. சீனாவில் வரலாறு காணாத அளவிற்கு பெய்து வரும் மழையால் நகரங்கள்...
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி,...
இங்கிலாந்தில் 1,500 முக கவசங்களை பயன்படுத்தி இளம் பெண் அணியும் திருமண உடை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முற்றிலுமாக தளர்த்தப்பட்டன. இதனை அந்நாட்டு மக்கள்...
சென்னை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடந்த 16ஆம் தேதி ஆவடி அருகே வீட்டில்...
நாட்டிலுள்ள திபெத்திய பனி பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இருந்தனர்....
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும்...
பிரபல ஹிந்தி பட நாயகி தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி படத்தில் வரும் பூமர் பாடலுக்கு தாய் மற்றும் அவரது மகள் இணைந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில்...
இங்கிலாந்தில் கால சூழல் மாற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐஸ் கட்டியால் செய்யப்பட்ட பந்தய கார் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. உலகமயமாக்குதல், ஆர்டிக்...
கொரொனா வைரஸ் தோன்றுவது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் புதிய விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவித்து வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள...
தென்காசி மாவட்டத்தில் மறு திருமணம் செய்த இளம்பெண்ணை முதல் கணவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தை...
24 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க கடல் மற்றும் அதனை...
நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. வனிதா விஜயகுமார் தன்னுடைய டுவிட்டர்...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் தென் மாவட்டங்களில் போன்று கடையை பிரபலப்படுத்தும் வகையில் ஆட்டிறைச்சி வாங்கினால் குடம் இலவசம் என்ற அறிவிப்பால் மட்டன் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்...
தஞ்சாவூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 அழகிகள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு...
சென்னை பல்லாவரம் அருகே கொசுவிற்கு போட்ட போது புகை மூட்டத்தால் பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் பம்மல் புனே நகரில் உள்ள ஒரு வீட்டில்...
பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்....
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை உடனே நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்...
பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி மாந்திரீக பூஜை செய்து வைத்திருக்கும் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டி 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....
ஆபாச படம் எடுத்ததில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை மாடல்...
நியூஸிலாந்து கடல் பகுதியில் கூட்டத்திலிருந்து பிரிந்து திமிங்கல குட்டியை தன் குடும்பத்துடன் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் கடல் பகுதியில் வழிதவறி கற்களுக்கு இடையே...
உளவு பார்க்க அரசுக்கு உரிமை உள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் அரசு நிர்வாகத்தை நம்பி...