எடியூரப்பா முழு திருப்தியுடன் தான் பதவியை ராஜினாமா செய்தார்..!
எடியூரப்பா முழு திருப்தியுடன் தான் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கட்சி அவருக்கு நெருக்கடி தரவில்லை என்று பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் மாளவிகா தெரிவித்துள்ளார். கர்நாடக...
எடியூரப்பா முழு திருப்தியுடன் தான் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கட்சி அவருக்கு நெருக்கடி தரவில்லை என்று பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் மாளவிகா தெரிவித்துள்ளார். கர்நாடக...
நார்வே நாட்டில் விண்ணிலிருந்து விண்கல் விழுவதுபோல் வீடியோ வெளியாகியுள்ளது. அதிகாலை ஒரு மணியளவில் வானில் திடீர் வெளிச்சம் தோன்றியதாகவும் மேலும் எவ்வித பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை...
கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என...
ஹிந்தியில் தயாராகிவரும் ராமாயணத்தில் ராமனாக நடிப்பதற்கு மகேஷ்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். டங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி இயக்கும் புதிய படத்தில் சீதையாக தீபிகா படுகோன் ராவணனாக...
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக பாடலாசிரியராக வலம் வரும் சினேகன் விரைவில் தனது காதலியை திருமணம் செய்ய உள்ளார். தமிழில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாடலாசிரியராக உள்ள...
ஜன்னல் கம்பிக்குள் மாட்டிக்கொண்டு தலையை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்ட குழந்தையை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர். கேரளாவில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை...
தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ள ஒரு படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாக நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளார். கிரிக்கெட் வேகப்பந்து...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற பெண்ணை கொலை செய்தது தொடர்பாக அந்த பெண்ணின் தாய் உள்ளிட்ட மூவர்...
திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது....
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில்...
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே நடிகை யாசிகா சென்ற கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை...
கொரோனா நிவாரண தொகையை பெறாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரொனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி...
மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. யாஷிகா ஆனந்த்தின் தோழி மற்றும் நண்பர்கள் 2 பேர்...
அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் ஆரி அர்ஜூனின் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு...
மின்சார வாகனங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து தற்காலிக சலுகை வழங்கப்பட்டால் இந்தியாவில் நிச்சயம் டெஸ்லா கார் உற்பத்தி தொடங்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் எலான்மஸ்க் தெரிவித்துள்ளார். ...
அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர்நிலைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது....
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, கன்னியாகுமரி உட்பட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு...
விராலிமலை விராநூரை சேர்ந்த லாவண்யா மற்றும் யசோதா விராலிமலை மதுரை சாலையில் நீர் நிரம்பிய தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து குளத்து மீன்களுக்கு இறையை தூக்கி எறிந்து கொண்டிருந்தனர்....
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது கண்டிக்கதக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இதனை அறிவித்துள்ளார். ஆகஸ்ட் இரண்டாம் தேதி கலைஞரின்...
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு முதல்நாளிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று...
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தலைமையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடவுள் அளித்த மறுஜென்மம் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி பிரபல...
அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று நூலகங்கள் திறக்கப்பட்டன. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25 நாட்களாக பொது நூலகங்கள் மூடப்பட்டுள்ளன. ...
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்த பட்டியலின குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க புதிய திட்டம் பட்டியல் இன மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி...