பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீர் மாற்றம்
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த...
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த...
நடிகர் விஜய் பிகில் திரைப்படத்திற்காக முப்பது கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வருமானவரித் துறையினரிடம் கூறியுள்ளார். எந்தெந்த படங்களுக்கு விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது பற்றி...
திருவாடானை அருகே தடைசெய்யப்பட்ட கடல் பல்லிகள் 50 கிலோவை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்ததை திருச்சி சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். ராமநாதபுரம்...
சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இருவர் ஒருவருக்கு ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெயிண்டிங் வேலை செய்துவரும் ராஜன் மற்றும் கோதண்டராமர்...
ஆந்திர மாநிலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர் ஒருவரை...
சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சாதனை செய்த விண்வெளி வீரர் கிறிஸ்டியானோ கோச் இன்று பூமிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு...
இன்ஸ்டாகிராம் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் விளம்பரங்கள் வாயிலாக இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. புகைப்படத்தை பகிரும்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 11 மாத ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது தொடர்பாக தந்தையிடம் விசாரணை நடைபெறுகிறது. அமல்ராஜ், சுஷ்மிதா தம்பதியினரின் 11 மாத...
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெற்ற தாயை கொன்று விட்டு அந்தமானுக்கு ஆண் நண்பருடன் விடுமுறையை கழிக்க சென்ற பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டார். 33 வயதான...
கர்நாடகா மாநிலம் ஹஷனில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் திருமணம் செய்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மனு குமார்...
வரும் 9ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில், இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவிற்கும்,கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....
குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். காங்கிரசை அவர் கடுமையாக விமர்சித்து பேசிய போது ராகுல்காந்தி இடையில் எழுந்து...
சீனாவில் உகான் பகுதியில் பிறந்து 30 மணி நேரமே ஆன சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும்...
அயோத்தியாவில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவிற்கு உத்திரப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25...
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க கோரி மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது . நிர்பயா வழக்கு...
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் ஆர் பி சிங், மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி பானிபூரி தயாரித்து அளிக்கும்...
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பந்து எடுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் அணிந்த ஆடைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. நெகிழி பாட்டில்களை...
யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை அலங்காநத்தம் பகுதியில் 40 லட்சம் மதிப்பில் புதிய...
ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் லிமிடெட் (ரிகோ) (ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னோடி ஏஜென்சி), கோவையில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. கூட்டத்தில் ராஜஸ்தான்...
குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார் - பா.ஜ.க தேசிய...
சேலம் ரயில்வே அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 100சவரன் நகையையும் ,15ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.விரைவில் திருமணம் ஆக உள்ள இவரின் மகளுக்கு இவர்...
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் சமத்துவபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை டாக்டர்.பா.சரவணன் MLA இன்று திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்....
தமிழக அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு ஆகியன சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்...
சேலம் மாவட்டத்தில் முதியோர்களை மட்டும் குறிவைத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் வினோதமான காரியத்தில் ஒரு சைக்கோ வாலிபன் ஈடுபட்டு...