--- --:--:-- --

Month: February 2020

ட்விட்டர் சமூகவலைதளத்தில் 20 நிமிடங்கள் தொழில்நுட்ப பிரச்னை

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இன்று காலை 20 நிமிடங்களுக்கு நிலவிய தொழில்நுட்ப பிரச்சனையால் பதிவுகளை வெளியிட முடியாமல் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். அமெரிக்காவை தலைமையிடமாக...

டெல்லி தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த 110 வயது மூதாட்டி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 110 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். டெல்லியில் வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரையில்...

‘திட்டமிட்டதோ ஒரு கோடி, பெறப்பட்டதோ 2 கோடி’ – கையெழுத்து இயக்கம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச்சு

கையெழுத்து இயக்கம் என்பது ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் என்று அமைச்சர் கா பாண்டியராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருவள்ளூர்...

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இந்திய மருத்துவர்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவர்கள் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் குழுவை இந்திய மருத்துவர் ஒருவர் வெற்றிகரமாக...

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் !!!

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக...

வில்சன் கொலை வழக்கு : மேலும் ஒருவர் கைது

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட...

ஐ.டி. நடத்திய திடீர் ரெய்டு..! அமைதி காக்கும் விஜய்…! ‘மாஸ்டர்’ படத்தில் ‘பாடம்’ கற்பிப்பாரா?

பிகில் பட சம்பளம், வசூல் தொடர்பாக நடிகர் விஜய்க்கும் சம்பந்தப்பட்ட படத்தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் ஆகியோருக்கும் வருமான வரித்துறை கொடுத்த நெருக்கடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யிடம் ராப்பகலாக...

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் பாடத்திட்டத்தை பயில தற்போது இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக மத்திய அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆணையத்தின் இயக்குனர் தகவல் !!!

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள ஜே.எஸ்.எஸ்.இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர்...

ராமநாதபுரத்தில் பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள் , கொடைக்கானல் மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையம், அழகப்பா பல்கலை., ஜாஸ் கேட்டரிங் மற்றும் தொழிற்பயிற்சி பள்ளி 12...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : தினமும் அம்பலமாகும் புதுப்புது மோசடிகள்..! இன்றும் 2 அரசு ஊழியர்கள் கைது!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மோசடியைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் நடந்த முறை கேடுகள் அம்பலமாகி அரசு ஊழியர்கள் பலரும் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். இன்றும்...

போலீசுக்கு வாக்கி டாக்கி வாங்கியதிலும் ஊழல்..? எஸ்.பி., டிஎஸ்பி.,க்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனையால் பரபரப்பு!!

தமிழக காவல் துறைக்கு வாக்கி டாக்கி உள்ளிட்ட தொலைத் தொடர்பு கருவிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பல்வேறு மாவட்ட...

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் ,கவர்னர் சேலம் வருகை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகிய இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வருகின்றனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் விமானத்தில்...

“களைகட்டிய தைப்பூசத் திருவிழா..!” பழனி, திருச்செந்தூர், வடலூரில் குவிந்த பக்தர்கள்!!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி மற்றும் திருச்செந்தூரில் சரண கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.வடலூரில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ஜோதி தரிசனம் காணவும் பக்தர்கள் அலை அலையாக திரண்டுள்ளனர்....

வேலையை விட சொல்லி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்…!

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். இட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வித்யா. இவரது முதல் கணவர் விபத்தில்...

சட்டவிரோதமாக பைக் ரேசில் ஈடுபட்ட புள்ளிங்கோ…

சென்னை எலியட்ஸ் கடற்கரை சாலையில் கடந்த வாரம் பைக் ரேசில் ஈடுபட்ட 16 பேரை பிடித்து விசாரித்த போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி...

தனியார் மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதும் சி‌சி‌டி‌வி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு சாலையில் நடந்து சென்ற தனியார் மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன .கொல்லங்கோடு சேர்ந்த...

“வாய்க்குப் போடுங்க பூட்டு” காவல்துறை வெளியிட்டுள்ள குறும்படம்

ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை குறித்த...

தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து…மாணவர் உயிரிழப்பு..!

பெரம்பலூர் அருகே பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.   அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து குன்னம்...

கா தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளன்றே நிதி அமைச்சரும், துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம்...

டெல்லியில் தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுப்படுகொலை

டெல்லியில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்பர்கஞ் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பிரீத்தி...

டெல்லியில் ஆட்சியை தக்க வைப்பாரா கெஜ்ரிவால் ? – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மியின் அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் அரியணை ஏறுவாரா? என்பது வரும் 11-ந்...

சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 106.76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.66 ஆக குறைந்துள்ளது.நீர்பிடிப்பு பகுதியில்...

திருப்பூர், சேவூர், அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் 6 கால பூஜையுடன் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் !

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் கோவில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது....

சுவீடன் நாட்டுப்பெண்ணை மணர்ந்த தமிழ் இளைஞர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ் இளைஞர் ஸ்வீடன் நாட்டு பெண்ணை தாலி கட்டாமல் மாலை மாற்றிக்கொண்டு சுயமரியாதை திருமணம் செய்தார். சானார் பாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்...

Right Menu Icon