--- --:--:-- --

Month: February 2020

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜயை விசாரணைக்கு அழைத்து சென்ற வருமான வரித்துறை

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் வைத்து நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் விஜயை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விஜய்...

திருப்பதி கோயில் மீது பறந்த விமானம் : அதிகாரிகள் விசாரணை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விமானம் ஒன்று பறந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி கோவிலுக்கு மேலே கடந்த இரண்டு...

ரஜினிகாந்துக்கு அரசியல் புரியவில்லை: நடிகர் உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றனர்.   குடியுரிமை...

திருவாடானை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா

திருவாடானை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மத்திய அரசின் திட்டமான அடல் டிங்கரிங் ஆய்வகம் இன்று புதன்கிழமை ரூ 20 லட்சம் செலவில் இன்று பள்ளியில்...

தரமற்ற பொருட்களை விற்கப்படுவதாக எழுந்த சர்ச்சை

கடந்த சில மாதங்களாக சேலம் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள கடைகளிலும் பேருந்து நிலையத்திலும் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது, இதையடுத்து ராதாகிருஷ்ணன் என்ற சமூக...

ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இன்றுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை

கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் ஆர்டரின் பெயரில் தங்கத்தை செய்து விற்று வருகிறார். இவரின் மகன் ஹரிஷ் எல்ஐசி ஏஜென்டாக உள்ளார்.இவரின் மகன் கடந்த மாதம் 9ஆம்...

நடிகர் யோகி பாபுவுக்கு திடீர் கண்ணாலம் குலதெய்வ கோவிலில் எளிமையாக நடந்தது

தமிழ் திரையுலகில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் நடிகர் யோகி பாபு, இன்று மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கரம் பிடித்து திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்....

தஞ்சை பெரிய கோவில் “குடமுழுக்கு விழா” கோலாகலம்..! 5 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம்!!

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கை காண 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் தஞ்சை நகரமே திருவிழாக் கோலம் பூண்டது.  ...

மாணவியின் துணிச்சலான பேச்சால் கிடைத்த பேருந்து வசதி..!

மதுரை அருகே கிராம சபையில் துணிச்சலுடன் பேசி பள்ளி செல்ல பேருந்து வசதி பெற்றுத்தந்த ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.   மீனாட்சிபுரம் கிராமத்தில்...

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் பிறந்த ஆண் குழந்தை

தாய்லாந்து நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால் அந்த விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. கத்தார் தலைநகர் தோஹாவில்...

பட்டாக்கத்தி, துப்பாக்கியால் தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கத்தியாலும், துப்பாக்கியாலும் தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கேன்டீனில் அமர்ந்திருந்த சக...

முட்டையில் தலைவர்களின் உருவங்களை வரைந்து மாணவி சாதனை

கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி குறிப்பிட்ட நேரத்தில் முட்டைகளில் உலக தலைவர்களின் ஓவியங்களை வரைந்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். முனியம் பாளையத்தை சேர்ந்த மோனிஷா...

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க புதிய தேதி?

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி மத்திய அரசு மற்றும் திகார் சிறை சார்பில்...

மனைவி, கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு கணவன் தப்பி ஓட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவி மற்றும் கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.   கொசுவம் பாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர்...

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும், செங்கோட்டையையும் விற்றுவிடுவார்கள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் எட்டாம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி துவாரகா பகுதியில் பிரதமர் நரேந்திர...

கென்யாவில் நெரிசலில் சிக்கி பள்ளி 14 மாணவர்கள் உயிரிழப்பு

கென்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். அங்குள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்...

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக டிரைவரின் போட்டோ வைரல்

ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம் நகராட்சி வாகனம் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்கும் சின்னக்கடை பகுதியில் நகராட்சி டிரைவர் செல் போன் பேசிக்கொண்டு மற்றவர்களை பற்றி கவலைப்படாமல்...

கல்லூரி வாசலில் தீ வைத்து கொளுத்தப்பட்ட இளம்பெண் விரிவுரையாளர்

மகாராஷ்டிராவில் கல்லூரி வாசல் முன்பே பெண் விரிவுரையாளர் தீவைத்துக் கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் கல்லூரியில் அங்கிதா என்ற 25 வயது இளம்பெண் விரிவுரையாளராக பணியாற்றி...

தென்மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது!தங்க நகை பட்டாக் கத்திகள் பறிமுதல்

சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன்க்கு வந்த தகவலின் அடிப்படையில், தாலுகா காவல்...

கொரானா வைரஸை கண்டறிந்த டாக்டருக்கே கொரானா பாதிப்பு

கொரானா வைரஸ் பரவுவதை முதலில் கண்டறிந்த டாக்டருக்கு நோய் தாக்கியுள்ளது. சீனாவின் உகான் நகரை சேர்ந்த 34 வயது மருத்துவர் லிபெரியன் கடல் உணவுகளை விற்பனை செய்யும்...

நடிகைகளிடம் ஆபாசமாக பேசிய செம்பருத்தி சீரியல் டைரக்டர்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நெடுந்தொடரை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கி வருகிறார். அந்த தொடரின் படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே உள்ள தனியார் திருமண...

வரும் 7 ஆம் தேதி அசாம் செல்கிறார் பிரதமர் மோடி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பின்னர் பிரதமர் நரேந்திரமோடி முதன்முறையாக அசாம் செல்கிறார். வரும் 7ஆம் தேதி அசாமில் போடோ இன மக்கள் அதிகம் வாழும்...

பிறந்த 6 நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டி அகற்றம்

பிறந்து ஆறு நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.   ஈரோடு அரசு...

ஹர்பஜன் சிங் படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா

பிக்பாஸில் புகழ்பெற்ற லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிக்கும் புதிய படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3...

Right Menu Icon