--- --:--:-- --

Month: February 2020

பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

செங்கல்பட்டு அருகே பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...

ஆன்மிக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் நித்யானந்தா

தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் பதில் தந்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நித்தியானந்தாவின் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன்...

‘காக்டெயில்’ போஸ்டரில் முருகரை அவமதித்ததாக யோகிபாபு மீது போலீசில் புகார்

திரைப் பட போஸ்டரில் முருகர் கடவுளை அவமதித்ததாக நடிகர் யோகிபாபு மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் முன்னணி அமைப்பின் நிறுவன...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிப்.25 ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு வருகிற 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது....

சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் ஒருவர் சோப்பு போட்டு குளித்தது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய்...

மாற்று எரிசக்தியை உருவாக்கி 42 கி.மீ வரை பைக்கை இயக்கி இளைஞர்

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் கார்பைடு கற்கள் மூலம் உருவாக்கப்பட்ட வாயுவைக் கொண்டு இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார்.  ...

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட மூதாட்டி: 3 மாதங்களுக்குப் பின் வெளியான மர்மம்

நெல்லையில் 80 வயது மூதாட்டி சொத்துக்காக நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்டது 3 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. மண்ணுக்குள் இருக்கும் விதை மட்டுமல்ல, சில நேரத்தில்...

சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறையா?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க நேரிடும் என்று...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கினார்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 1ல் நடந்தது. இதில் வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்கள் பிடித்தவர்களில் 39 பேர், ராமேஸ்வரம், கீழக்கரை...

வீரபாண்டி ஆ. ராஜாவின் தொண்டர் தீக்குளிக்க முயற்சி

நேற்றைய தினம் திமுக கட்சி மேலிடத்தில் இருந்து சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ஆ.ராஜா நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு அவர் தொண்டர்களை...

வயதானவர்களின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லும் சைக்கோ கொலைகாரன்

சேலத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் காசகரனூரில் கடைக்கு அருகில் முதியவர் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.அப்பொழுது அந்தக் கடைக்கு அருகில் வந்த சைக்கோ கொலைகாரன்...

திருவாடானையில் டி.எஸ்.பி, முன்னாள் மாணவிக்கு பாராட்டுவிழா

திருவாடானை ராஜன் மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பியாக பதவி ஏற்றதற்கு நிர்வாகம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.   ராமநாதபுரம்...

ராமநாதபுரத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நடந்த திறனறிவு தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டி வலசை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடந்தது. என்எஸ்இ. 1 பவுண்டேஷன், எய்டு இந்தியா மூலம் மாணவர்களுக்கு எளிய...

ராமநாதபுரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

இந்திய மருத்துவ சங்கம், ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் அரசு மருத்துவக்...

தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியாக நீடிப்பு

மேட்டூர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் , மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது .நேற்று முன்தினம் விநாடிக்கு 115 கன அடியாக இருந்த நீர்வ...

தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்புத் திட்டம் இப்போதைக்கு இல்லை…! மத்திய அரசு திடீர் பல்டி!!

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) தயாரிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என மத்திய அரசு இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கி உள்ளது.   சமீபத்தில் மத்திய அரசு...

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது..! கடும் எதிர்ப்பால் பின் வாங்கியது தமிழக அரசு!!

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்றும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.   கடந்த ஆண்டு...

ஊருக்கு நடுவே குப்பைகிடங்கா..? மாட்டோம் ‘மாட்டோம்’ அனுமதிக்க மாட்டோம்..! திருப்பூர் மக்கள் சாலை மறியல்!!

திருப்பூரில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊருக்கு வெளியே இத்திட்டத்தை செயல்படுத்த...

2020-2021 தமிழக பட்ஜெட் : அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் உள்ளிட்ட...

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நடவடிக்கை எப்போது? சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!!

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் திமுக கொறடா கொடுத்த மனு மீது நடவடிக்கை எப்போது என்பது குறித்து பதிலளிக்க சபாநாயகருக்கு உச்ச...

தஞ்சை பெரிய கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..! ஏற்பாடுகள் தீவிரம்!!

தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை காண பல லட்சம் பேர் கூடுவார்கள் என்பதால் 10 மாவட்ட எஸ்பிக்கள்...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : ஊழியர்களுக்கு மட்டுமே தொடர்பா..? பெரும்புள்ளிகள் சிக்குவது எப்போது.?

தமிழகத்தையே உலுக்கியுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் என இதுவரை 25 பேர் சிக்கியுள்ளனர்.இந்த முறைகேட்டில் இவர்களுக்கு மட்டும் தான் சம்பந்தமா? இதில்...

டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ராஜ்யம்.? ஆம் ஆத்மிக்கு அமோக வெற்றி..! கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தான் மீண்டும் அரியாசனம் ஏறுவார் எனவும் கருத்துக் கணிப்பில் பரபரப்பு...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அரசியல்

டெல்லியில் வரும் எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கற்கட்ராமா என்ற இடத்தில் நடந்த பாஜக பிரச்சாரா பொது கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி...

Right Menu Icon