திருவாடானையால் ஹனுமன் ஜெயந்தி 1008 கலச பூஜை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் ஸ்ரீ ஹனுமான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று அனுமன் ஜெயந்தி நடைபெற உள்ள நிலையில், நேற்றே முன்னதாக கோவிலில்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் ஸ்ரீ ஹனுமான் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று அனுமன் ஜெயந்தி நடைபெற உள்ள நிலையில், நேற்றே முன்னதாக கோவிலில்...
ராசி பலன்கள் மார்கழி -10 (26.12.2019) வியாழக்கிழமை வருடம் -விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்} அயனம் -தக்ஷிணாயணம். ருது -ஹேமந்த ருதௌ. மாதம் -மார்கழி...
ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே தளிமருங்கூர் கிராமத்தில் மக்களிடையே அதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் 4வது வார்டிற்கு போட்டியிடும் வளர்மதியை ஆதரித்தும் திருவாடானை...
சினிமாவில் மசாலா பாடல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நல்ல கதைகளுக்கு அளிக்கப்படுவதில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஆலாங்கொம்பு எஸ்எஸ்விஎம் என்ற தனியார் பள்ளியில்...
ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தன்னை தூக்கிலிட வேண்டும் என்று கூறி அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்தார்....
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினர். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லையில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களும்...
சென்னையில் டீக்கடை ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஏழு கடல் பகுதியை சேர்ந்த பூட்டு...
மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார். வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது....
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடுக்கில் சிக்கிக் கொண்ட 13 வயது சிறுவன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு இருக்கிறான். முண்டியம்மன்...
ஜெயலலிதா மறைந்த பிறகு கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களுக்கு தானே உரிமையாளர் என வருமான வரித் துறையிடம் சசிகலா விளக்கமளித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது...
இஸ்லாமியர்களுக்கு உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன என்றும், இந்துக்களுக்கு இந்தியா என்ற ஒரு நாடு தான் இருக்கிறது என்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி...
மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்....
மலைப் பாதைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க தமிழகத்தில் முதன்முறையாக உதகை அருகே ரப்பர் உருளைகளால் ஆன தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன .நீலகிரி மாவட்டத்திலுள்ள கல்லட்டி மலைப்பாதையில் 36...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கத்தியுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட 5 இளைஞர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு...
நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் ஆனால் அதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பின் வளைந்த சூரிய...
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் ஜோ பைரனுக்கு...
அரியலூர் மாவட்டம் மேல கருப்பு ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கணவன்-மனைவி இருவரும் எதிரெதிர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இது என்ன சிறப்பு என்றால் மனைவிக்காக தன்...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் , கடந்த 43 நாட்களாக முழு கொள்ளவான 120 அடியிலேயே நீடித்த நிலையில், நீர் வரத்து குறைவாலும், நீர் திறப்பு அதிகரிப்பாலும், இரு...
பிரபல இசைக்குழுவான லட்சுமண் ஸ்ருதி ஆர்கெஸ்டிராவின் உரிமையாளரான ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னிசை ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த...
வரும் 27 மற்றும் 30-ஆம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆறு காரணங்கள் வாக்குச்சீட்டில் இருந்தால் அது செல்லாத ஓட்டாக...
பொய்யான புகார்களின் அடிப்படையில் தம் மீது பாலியல் வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருக்கிறார். யூடியுப் மூலம் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். நித்யானந்தா மீது அவரது...
தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடுமுழுவதும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த...
தமிழில் மொழி, பாரிஜாதம், அபியும் நானும், சத்தம் போடாதே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் மலையாள நடிகர் பிரித்திவிராஜ். தமிழில் இந்த பெயரில் நடிகராக...