--- --:--:-- --

Month: December 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது

குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தால்...

திமுக இன்று நடத்தும் பேரணியை வீடியோ பதிவு செய்க..! – உயர்நீதிமன்றம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் இன்று நடைபெறும் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் பேரணி நடைபெற்றால் அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும்...

அர்ஜூனா விருது வென்ற பாடிபில்டிங் வீரர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்

அர்ஜூனா விருது வென்ற பாடிபில்டிங் வீரர் பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்கான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாடிபில்டிங் வீரர் பாஸ்கரன் சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று...

சட்டை பாக்கெட்டில் பாய்ந்த குண்டு! நூலிழையில் தப்பிய காவலர்!

உத்திரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உத்திரபிரதேசத்தின் பரிதாபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...

ஜார்க்கண்ட் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல்...

பெண்களை சைட் அடிப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பெண்களை சைட் அடிப்பதற்கு ஆகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று மகேந்திரன்...

இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் மோடி,அமித்ஷா

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.   இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள...

தெலங்கானா என்கவுன்ட்டர்: நாளை மாலைக்குள் மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற...

மாணவர்களுடன் உரையாடும் பிரதமர்! தமிழகத்தில் இருந்து எத்தனை மாணவர்கள்?

பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்திலிருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.   மாணவர்கள் பொதுத்...

திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது!

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள்நீதிமய்யம் பங்கேற்காது என அந்த கட்சி அறிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் திமுக சார்பில்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட...

உதயநிதி ஸ்டாலினை தலைவராக்க மு.க.ஸ்டாலின் முயற்சி

உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது தலைவராக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் முயற்சி செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.   ராயபுரம் பகுதியில்...

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும்

இலங்கையில் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதியளித்திருக்கிறார்.   அண்மையில் டெல்லி சென்ற...

சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு அடுத்த ஆண்டு 14.5 கோடி ரூபாய் சம்பளம் உட்பட 2,788 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது....

டிச.26 அன்று காலை 09.30 மணிக்கு வானில் அற்புத காட்சி தெரியும்

தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. காலை 8 மணி முதல் 11.15 வரை இந்த அரிய நிகழ்வு நடைபெறும். குறிப்பாக...

கழுத்தில் நிஜ பாம்பு! கையில் சூலாயுதம்!

காஞ்சிபுரம் அருகே வாடகைக்கு நாக பாம்புகளை வைத்து அருள் வாக்குகளை கூறிவந்த பெண் சாமியாரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில்...

10 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து நடனம் : அசத்தும் லெஜண்ட் சரவணா

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. லெஜண்ட் சரவணன் வழங்கும் புரோடக்சன் நம்பர் 1 மூவியின் பாடல் காட்சி சமீபத்தில்...

கடற்கன்னியாக வலம் வரும் பெல்ஜியம் பெண்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கடற்கண்ணி கண்காட்சி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.   டிஜிபி...

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே 2 சொகுசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று பயங்கர மோதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே இரு சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  ...

திடீரென திமுகவில் இணைந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவை சேர்ந்தவர் திமுகவில் இணைந்து இருக்கிறார்.  ...

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கு உதவித்தொகை

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது....

களக்காட்டில் ஜாலியாக சாலையில் நடமாடும் புலி

களக்காட்டில் புலிகள் சரணாலயத்தை ஒட்டிய சாலையில் புலி ஒன்று நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.   நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி...

டெல்லியில் அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

மத்திய அமைச்சரவையின் கடந்த ஆறு மாத செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு துறையின் அமைச்சர்களும்...

நிறுத்தப்பட்ட திருமணம்! கடும் தாக்குதல்!

சென்னையை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் 40 வயதான செல்வம். கூலி தொழிலாளியான இவர் தமது தாய் தாயாரம்மாளுடன் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையம் அருகே...

Right Menu Icon