--- --:--:-- --

Month: December 2019

உள்ளாட்சித் தேர்தல்: தருமபுரியில் வீடு வீடாக சென்று பணம் விநியோகம்…! – வீடியோ காட்சி

தர்மபுரியை அடுத்த இந்தூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக புகார் வந்திருக்கிறது.   தர்மபுரி...

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்

சென்னை புழலில் குடும்ப பிரச்சனையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் வெற்றிவீரன்.  ...

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளைய சூரியகிரகணத்தை விஷேச கண்ணாடியுடன் பார்த்த மாணவர்கள்!மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பங்கேற்பு

சூரியகிரகணம் அமாவாசை நாளிலும், சந்திரகிரகணம் பெளர்ணமி அன்றும் நிகழும். சூரியகிரகணத்தின்போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழுசூரியகிரகணம். சூரியன் சந்திரனின் நிழலால் ஒருபகுதி சூரியனை...

சூரிய கிரகணத்தின் போது மண்ணில் கழுத்து வரை புதைக்கப்பட்ட குழந்தைகள்

கர்நாடகாவில் சூரிய கிரகணத்தின்போது மூட நம்பிக்கை காரணமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அரிய வானில் நிகழ்வான வளைய...

ஊசி உடைந்து உடலுக்குள் சென்ற ஊசி! மருத்துவர் அலட்சியத்தால் கதறி துடித்த குழந்தை

மருத்துவமனையின் அலட்சியத்தால் ஊசி முறிந்து நோயாளிகள் துன்பப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் ஜலதோஷத்திற்கு சிகிச்சைக்கு சென்ற குழந்தை செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாக துடித்துக்...

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் கிடந்த சிறுத்தை புலிக் குட்டிகள்

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் கிடந்த சிறுத்தை புலி குட்டிகளை அவற்றின் தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள...

அர்ஜுன் ரெட்டி நடிகை ஷாலினி பாண்டேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மோசடி வழக்கு

திரைப்படங்களில் நடிக்க வந்து விட்டாலே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். அண்மையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் மோசடி செய்ததாக நடிகை ஷாலினி...

எத்தனை வழக்குகள் போட்டாலும் திமுக சந்திக்க தயார்

எதிர்க் கட்சி நடத்தும் பேரணி குறித்து அரசுக்கு கணக்கு கொடுப்பவர்கள் பாதியாக குறைத்து தான் தருவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு! எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் இசை முழக்க போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்...

ஓட்டுக்காக கொடுத்த பரிசு பொருட்கள்.. மன உளைச்சலால் கோயிலில் ஒப்படைத்த நபர்

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டங்குறிச்சி ஊராட்சியில் ஓட்டுக்காக கொடுத்த பரிசுப் பொருட்களால் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறி வாக்காளர் ஒருவர் அவற்றை கோயிலில் ஒப்படைத்துள்ளார். கீழக்காவட்டங்குறிச்சி அருகே தையல்...

கோவை சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது சோதனையில் கண்டுபிடிப்பு

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி கோவையில் 7 வயது...

இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் – பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநில உரியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உரி மற்றும் பீவா செக்டார் பகுதியில் உள்ள...

சூரிய கிரகணம்- மோடிக்கு கிடைத்த ஏமாற்றம்!

மேகக்கூட்டங்கள் சூழ்ந்ததால் அரிய சூரிய கிரகணத்தை தன்னால் நேரடியாக பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று நிகழ்ந்த வளைய வடிவ சூரிய கிரகணத்தை காண...

பிரசார நோட்டீஸுடன் இருந்தது என்ன… மாவு பொம்மையா? மாந்திரீக பொம்மையா?

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பை ஒன்றில் பிரச்சார நோட்டீஸ் உடன் மாவு பொம்மை கண்டெடுக்கப்பட்டது. பார்ப்பதற்கு மாந்திரீகம் செய்து வீசப்பட்ட பொம்மை போல் அது இருந்ததால்...

தமிழகத்தில் 90% தெரிந்த முழு சூரிய கிரகணம் …! வானில் நிகழ்ந்த அதிசயம்..!! நெருப்பு வளையமாக காட்சியளித்த சூரியன்..!!!

முழு சூரிய கிரகணத்தை முன்னிட்டு, நெருப்பு வளையமாக காட்சியளித்த சூரியனின் அற்புதக் காட்சி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 90 சதவீத அளவுக்கு தெரிந்தது.   பூமிக்கும் சூரியனுக்கும்...

பாலிவுட் நட்சத்திரங்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்

பாலிவுட் நட்சத்திரங்களும் வருங்கால நட்சத்திரங்களாக மின்ன உள்ள அவர்களது வாரிசுகளும் கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.   நடிகர்கள் சல்மான்கான், ரன்பீர் கபூர் மற்றும்...

திருச்சியில் குதிரையில் பள்ளிக்குச்செல்லும் மாணவர்கள்

வழக்கமாக பள்ளிக்கு நடந்தோ, சைக்கிளிலோ மாணவர்கள் செல்வது வழக்கம். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 மாணவர்கள் குதிரைகளில் பள்ளிக்கு செல்கிறார்கள். திருச்சி வளநாடு அரசு மேல்நிலைப்...

ஓசூரில் ஏரி அருகே சிதறிக்கிடந்த 100க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள்

ஓசுரில் ஏரி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் அருகே உள்ள சானசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரியில் சிதறிக்கிடந்த நூற்றுக்கும்...

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை நீடிக்கும்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் தருணம் எட்டியிருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி : 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கடையநல்லூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்கள் உட்பட 13 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி...

இந்தியா உடைந்திவிட்டது என விமர்சித்த ஆஸ்திரெலிய பத்திரிகையாளர்! தக்க பதிலடி கொடுத்த ஹர்ஷா போக்லே

இந்தியா உடைந்துவிட்டது என்று விமர்சனம் செய்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளருக்கு இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தக்க பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி நாசிக்களுடன் ஒப்பிடப்படுவதாக...

நித்தியானந்தா குறித்து பேச விரும்பவில்லை : மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்

நித்யானந்தா குறித்து பேச விரும்பவில்லை என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார். தர்மபுரம் ஆதின மடத்தில் 26ஆவது ஆதீனமாக பொறுப்பேற்றதற்கு பிறகு முதன் முறையாக மதுரை ஆதீனம்...

ரூ.15க்கு பிரியாணி! அலைமோதிய கூட்டம்

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் 15 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியை வாங்கி ருசிக்க ஏராளமானவர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.   காந்திபுரம் இரண்டாவது வீதியில் அமைக்கப்பட்டிருந்த உணவகம்...

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு...

Right Menu Icon