அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்
டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்...
டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்...
சென்னை ஐஐடியில் பயின்றுவரும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜேக்கப் லிண்டன்தால் என்ற மாணவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதால்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்...
சென்னையில் கல்லூரி மாணவிகளுக்கு சிறார் ஆபாச படத்தை காட்டியதாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவிகளுக்கு சிறார் ஆபாச படத்தை காட்டி அவர்களுக்கு...
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு...
மாசற்ற காற்றை சுவாசிக்க மக்கள் மரம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத் திறனாளி இளைஞர் தர்மபுரியை சென்றடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை...
ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவடாகா ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகிற 27ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. 47 சிற்றாராட்சிகள், 20 ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சி...
தேனி மாவட்டம் போடியில் 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்ததாக கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் இருந்து கள்ளநோட்டு கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து...
திருவண்ணாமலை அருகே முட்புதரில் விட்டு செல்லப்பட்ட பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செய்யாறு ஒருங்கிணைந்த...
கேரளாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை பெண் நட்சத்திரமான ஜகி ஜான் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சமையல் கலைஞர், மாடல், பாடகர், ஊக்குவிப்பு பேச்சாளர்...
அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை காப்பதற்கான முன்னோட்டமே உள்ளாட்சி தேர்தல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் உள்ளாட்சித்...
ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கருப்பண்ணன் தொண்டர்களுடன் நடனமாடி பரப்புரையில் ஈடுபட்டார். பவானி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும்...
தந்தை பெரியார் குறித்து யார் தவறாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெரியார் தொடர்பாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்...
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் மகேந்திர சிங் தோனி என்ற தல தோனி சர்வதேச கிரிக்கெட் உலகில் அடி எடுத்து வைத்த இன்றுடன் 15...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு...
காஞ்சிபுரத்தில் 3 பெண்களை 14 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தபோது அங்கு பாதிக்கப்பட்ட...
சென்னை காசிமேட்டில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசி தோட்டம் இரண்டாவது தெருவில்...
ஜனநாயகப் போராட்டம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டுவது சரியானது அல்ல என ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் பசி, பட்டினி போன்ற...
பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். தர்பார் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் அகமது முஸ்தபா என்பவர் தன்னுடைய சின்னமான சீப்பை...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் பேரணி சென்ற விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்....
பெரியார் மரணித்த பிறகும் பாரதிய ஜனதா கட்சியை மருள வைத்துள்ளார் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தந்தை பெரியார் குறித்து இழிவாக...
வெயில் திரைப்படத்தில் சிறுவர்கள் சைக்கிள் டயரை உருட்டி கொண்டு செல்லும் போட்டி நடத்துவதை போன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியிலும் இதேபோன்று...
குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொய் பேசி வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்...