--- --:--:-- --

Month: December 2019

நாட்டிலேயே தமிழகம் முதலிடம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

நாட்டிலேயே பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் பிடித்து இருப்பதன் மூலமாக மாநிலத்தில் நல்லாட்சி நடைபெறுவது உறுதியாக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நல்லாட்சி...

உஷார் மக்களே…. உஷார்..!! 2020-ம் வருடத்தை தேதி, மாதத்துடன் எப்படி எழுதணும் தெரியுமா..? இல்லைன்னா சிக்கல் இருக்கு!!

2019-ம் ஆண்டு விடைபெற்று 2020-ம் ஆண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன.இந்நிலையில் பேங்க் செக்குகள் மட்டுமின்றி முக்கிய ஆவணங்களில் 2020-ம் ஆண்டை அப்படியே 2020 என்று...

மது போதைக்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் மதுபோதைக்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து சிசிடிவி கேமராவை...

வாக்குச்சாவடிக்குள் வந்து வாக்கு சேகரித்த நபரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வாக்குச்சாவடிக்குள் வந்து வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிக்க தாக கூறி பெண் வேட்பாளர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முஷாகா கல்யாணபுரம்...

“வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி வைக்கணும்!”- உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மீண்டும் வழக்கு!!

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் ஆண்டுகளாக பல காரணங்களால் தாமதமாகி வந்தது. 2016 அக்டோபரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கலும் நிறைவடைந்த நிலையில்,...

திருவள்ளூர் வாக்குச்சாவடியில் குழப்பம்: மீண்டும் மறு வாக்குச்சீட்டு விநியோகம்

வாக்குச்சீட்டில் முத்திரை இடும்போது சின்னங்களில் மை தெரிந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின்னர் முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்குப்பதிவு...

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர் : திமுகவின் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர் என திமுகவின் முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலு விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கூடலூர் ஊராட்சி மன்ற தேர்தலில்...

மேடையிலே நடனமாடி கலைஞர்களை உற்சாகமூட்டிய ராகுல் காந்தி

சத்தீஷ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் நடனத்திரு விழாவை தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தானும் நடனமாடி கலைஞர்களை உற்சாக மூட்டினார்.   சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பழங்குடியின...

‘அடல் பூஜல்’ திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் அடல் பூஜல் திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும்...

இறந்தவர் பட்டியலில் வாக்களிக்க வந்தவரின் பெயர்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களிக்க வந்தவரின் பெயர் இறந்தவரின் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டதால் வாக்காளர் அதிர்ச்சி அடைந்தார், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூடுவார்பட்டி...

100 வயதைக் கடந்த மூதாட்டியின் ஜனநாயக கடமை!

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பூலாவரி கிராமத்தில் 100 வயதை கடந்த மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். சின்ன பிள்ளை என்ற...

அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துணை நடிகையின் கணவர்

சென்னை அண்ணாநகரில் துணை நடிகையின் கணவர் வேலை செய்ய அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள நடராஜன் கோவில்...

உள்ளாட்சித் தேர்தல்: தலா 4 ஓட்டு என்பதால் குழப்பம்…! வாக்களிக்க தாமதம்…! வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொருவரும் 4 ஓட்டுகள் பதிவு செய்ய வேண்டியுள்ளதால், வாக்காளர்கள் பலருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சின்னங்களை கண்டுபிடித்து பொறுமையாக முத்திரையிட வேண்டியுள்ளதால் தாமதம்...

திருடுபோன காரை கண்டுபிடிக்க உதவிய ‘ஃபாஸ்ட்டேக்’

புனேவில் திருடு போன காரை ஃபாஸ்ட்டேக் முறையை பயன்படுத்தி எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவில் வாகனங்களுக்கான மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்ட்டேக் முறை...

இசையமைப்பாளர் இளையராஜவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருது...

கிறிஸ்தவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீணா டாண்டன் மீது புகார்

கிறிஸ்துவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி...

அதிக கடன் பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி டிக்கெட் கிடையாது

10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி டிக்கெட் வழங்கப்படமாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.   அமலாக்கத்துறை, சுங்கத்...

24 மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த மோப்பநாய் அர்ஜூனுக்கு பாராட்டு

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவரை மோப்பநாய் உதவியோடு 24 மணி நேரத்தில் காவலர்கள் கைது செய்தனர். சென்னை ஐஸ்ஹவுஸில் ஆள் இல்லாதபோது கார்த்திக் என்பவரின் வீட்டு...

வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்து ‌வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை எனக்கூறி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழகத்தில்...

உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் ,வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.   உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும்,...

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த 92 வயதான மூதாட்டிக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த 92 வயதான மூதாட்டி க்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கி ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்....

பிரதமர் மீதான ராகுலின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

நாட்டில் தடுப்புக்காவல் மையங்கள் எதுவுமில்லை என பாரத மாதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சாடியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிரதமர்...

மென்னந்தி நாகாச்சி ஊராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவேன்! தலைவர் பதவி இளம்வயது வேட்பாளர் வாக்குறுதி!

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் மென்னந்தி நாகாச்சி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு இளம் வயது வேட்பாளர் தவம் என்ற ஆ.முனியசாமி முதல் முறையாக போட்டியிடுகிறார். இவர் தனது...

வன்முறையை நோக்கி வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மக்களை வன்முறைக்கு அழைத்து செல்வது தலைமைப் பண்பின் அடையாளம் அல்ல என்று இராணுவத் தளபதி பிபின் ராவத்...

Right Menu Icon