உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் மோகன் உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக சென்னையில் காலமானார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த நீதிபதி மோகன் சென்னை மாநிலக்...
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் மோகன் உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக சென்னையில் காலமானார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த நீதிபதி மோகன் சென்னை மாநிலக்...
உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய் ஐநா சபை தேர்வு செய்துள்ளது. பெண் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012 ஆம் ஆண்டு...
மத்திய பிரதேசத்தில் சீருடை அணியாத காவலர்கள் இருவர் சிறுவனை தாக்கும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். தாமோஹ் என்ற பகுதியில்...
பிரதமர் மோடி ஜனவரி 16ஆம் தேதி ஆற்றும்உரையை காண மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...
தடுப்பு முகாம்களில் ஏதுமில்லை என்று பிரதமர் மோடி கூறியது பொய் என்பதை தாம் அம்பலப்படுத்தி விட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை 135 ஆவது நிறுவன...
பாகிஸ்தானில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்த கல்லூரி பேராசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது நீதியின் பரிதாபம் என ஐநா சபை மனித...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்கு பெட்டிகள் அனைத்தும் திருவாடானை அரசு கலை மற்றும்...
மிஸ் தமிழ்நாடு 2020 பட்டத்தை சென்னையை சேர்ந்த தீப்தி வென்றிருக்கிறார். மிஸ் தமிழ்நாடு 2020 அழகி போட்டியின் இறுதி சுற்று சென்னையில் நடைபெற்றது. ரமடாஸ் நிறுவனம் தொடர்ச்சியாக...
பிரதமர் மோடி நிகழ்த்தும் உரையைக் கேட்க, ஜனவரி 16-ந் தேதி, 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்த...
இராமநாதபுரம் ஆர்.எஸ் மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவருக்கும், சத்திரக்குடி அருகே அரியகுடியைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், 10 மாத கர்ப்பிணியான...
கேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட நார்வே நாட்டு சுற்றுலா பயணி உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டினர்...
பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2022-ம் ஆண்டில் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தவீடு...
நாகை மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானதை அடுத்து அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தர்மபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் சீருடை அணிந்திருந்த 3...
காங்கிரஸ் கட்சி தனது 135 ஆவது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி அரசமைப்பு சட்டத்தை காப்போம் இந்தியாவை காப்போம் என்ற பெயரில் நாடெங்கும் கொடி அணிவகுப்பு...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வாக்குச்சாவடிக்கு வெளியே திமுக உறுப்பினர் ஒருவரின் மண்டையை உடைத்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள கடமலைக்குண்டு மயிலாடும்பாறை...
சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை...
மதம் மாறுவதற்கான அழுத்தம் எப்போதும் இருந்ததாக தெரியவில்லை என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தனே கனேரியா தெரிவித்துள்ளார். இந்து சமயத்தை சேர்ந்த தனே கனேரியாவை சில...
குடியுரிமை திருத்த சட்டம் ஏழைகளின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டு உள்ளதா என்பதை நிரூபிக்க...
நித்யானந்தா கடத்தி சென்றதாக கூறப்படும் பெண்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குஜராத்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை அருகே தென்னங்கூர் என்னும் இடத்தில்...
சென்னை ஜேஜே நகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவன அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் தமது கணவர் கிடையாது என்று தொலைக்காட்சி நடிகை ரேகா மறுத்துள்ளார்....
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான ஒரு சட்ட உட்பிரிவை சுட்டிக்காட்ட ராகுல் காந்தியால் முடியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால்...
கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை...
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் அலுவலகத்தை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மக்களவை...