--- --:--:-- --

Month: December 2019

திருப்பூர் அழகுமலையில் மலையேற்ற பயிற்சியுடன் நடந்த அணி நடைப்பயணம்: 694 சாரண, சாரணியர் பங்கேற்பு

திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி மாவட்ட அளவிலான சாரண - சாரணியர்களுக்கு மலையேற்ற பயிற்சியுடன் கூடிய நீண்ட நடைப்பயணத்தின் ஒரு நாள் முகாம் திருப்பூர் மாவட்டம், பெருந்தொழுவு...

தினம் தினம் மலைபோல் குவியும் புகார்கள் : குஜராத்தில் நித்யானந்தா ஆசிரமம் மூடல் – சீடர்கள் அதிரடியாக வெளியேற்றம்

சாமியார் நித்யானந்தா மீது தினமும் குவியும் புகார்களை அடுத்து குஜராத் மாநிலத்தில் உள்ள அவருடைய ஆசிரமத்தை அம்மாநில நிர்வாகம் அதிரடியாக மூடியுள்ளது. அங்கு தங்கியிருந்த நித்தியானந்தாவின் சீடர்களும்...

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.   உள்ளாட்சித் தேர்தல்...

மழையால் மேட்டுப் பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த...

தமிழகத்தில் 2 கட்டங்களாக டிச. 27 மற்றும் 30ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்...

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா.. வருமானவரி சோதனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த வருமான வரி சோதனையில் அங்கு பெண்களின் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. சென்னை அடையாறில் இறால்...

கனமழை எதிரொலியாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழையின் எதிரொலியாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது.   ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை...

பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகள் – ரூ.46 ஆயிரத்தை வழங்கிய அறக்கட்டளை

பணமதிப்பிழப்பு குறித்து தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த முதியவர்களுக்கு சென்னையை சேர்ந்த அறக்கட்டளை 46 ஆயிரம் ரூபாயை நேரில் சென்று வழங்கியது.   திருப்பூர்...

துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து இம்மாத இறுதியில் வெங்காயங்கள் இறக்குமதி

துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் டன் வெங்காயம் இந்த மாத இறுதியில் வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா,...

தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் – பளார்..பளார் என அறைவிட்ட பெண்!

ஆந்திர மாநிலத்தில் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை பெண் ஒருவர் அடித்த காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கொண்ட பள்ளி என்ற பகுதியில் பெண் ஒருவர் எங்கு சென்றாலும்...

அரசுப் பேருந்துகளில் குடை பிடித்து பயணம் செய்யும் பயணிகள்!

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் அரசு பேருந்து ஒன்றில் கூரை ஒழுகியதால் அதன் ஓட்டுனர் இருக்கையில் குடையை பொருத்திக்கொண்டு பேருந்தை இயக்கினார். திண்டுக்கல் நகரம்...

காதல் கணவருக்கு நாய்க்குட்டி பரிசளித்த பிரியங்கா சோப்ரா

திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடிகை பிரியங்கா சோப்ரா,நிக் ஜோனஸ் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் காதல் கணவருக்கு நாய்க்குட்டியை பரிசளித்து...

பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்

தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   அப்பெண் காணாமல் போனது...

சாலையோர மழைநீர் வடிகாலில் தவறி விழுந்தவர் பலி

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அடுத்த மண்ணுர்பேட்டையை சேர்ந்த ஷேக் அலி...

பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நண்பன்!

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று விளையாட்டுத்தனமாக பூங்காவிற்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற...

இலங்கை தமிழர்களுக்கு முழு அதிகாரப்பகிர்வு? அதிர்ச்சியளிக்கும் கோட்டாபயாவின் பேட்டி

சிங்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு முழு அதிகாரங்களை அளிக்க முடியாது என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு...

டாலரை விழுங்கிய இரண்டரை வயது குழந்தை!40 நிமிடத்தில் வெளியே எடுத்த மருத்துவர்கள்!

இரண்டரை வயது குழந்தை விழுங்கிய செயின் டாலரை 40 நிமிடத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் சேலத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.   நாமக்கல்...

இன்று முதல் அமலாகிறது செல்ஃபோன் கட்டண உயர்வு

செல்போன் சேவை நிறுவனங்கள் அறிவித்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் வோடோஃபோன், ஐடியா நிறுவனங்கள் டிசம்பர்...

ஜெயலலிதாவின் ஆசியுடன் பாஜகவில் இணைந்துள்ளேன்

நடிகர் ராதாரவி, நடிகை நமிதா ஆகிய இருவரும் தேசிய செயல் தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதிமுக சார்பில் 2001 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில்...

ரஜினிகாந்த் தன்னம்பிக்கை நிறைந்தவர்

நடிகர் ரஜினிகாந்த் தன்னபிக்கை நிறைந்தவர் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். கார்த்திக், ஜோதிகா நடிப்பில் உருவாகும் தம்பி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் சந்திரமுகி...

ராணுவ உணவகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை..!

மேற்கு வங்க மாநிலத்தில் ஹசிமற பகுதியில் அமைந்திருக்கும் ராணுவ உணவகத்திற்கு புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை காட்டு யானை ஒன்று துவம்சம் செய்த காணொளி அதிகம் பகிரப்பட்டு...

Right Menu Icon