நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கத்தியுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட 5 இளைஞர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு தாம்பரத்தை சேர்ந்த நிஷாந்த், அஜித் குமார், தருண் குமார், கிஷோர் குமார், சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






