நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கத்தியுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட 5 இளைஞர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு தாம்பரத்தை சேர்ந்த நிஷாந்த், அஜித் குமார், தருண் குமார், கிஷோர் குமார், சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!