நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் ஆனால் அதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பின் வளைந்த சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது.
இந்த கிரகணம் நீலகிரி, திருப்பூர், கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து உதகையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் யாரும் வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் அவ்வாறு பார்க்கும்போது கண்பார்வை பாதிக்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்