சென்னையில் டீக்கடை ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஏழு கடல் பகுதியை சேர்ந்த பூட்டு சாவி வடிவமைக்கும் தொழிலாளி ரமேஷ் என்பவர் அதே பகுதியில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்தும் போது அங்கு ஒரு பை கேட்பாரற்று கிடந்ததை கண்டுள்ளார்.
அதில் சுமார் 3 லட்சம் ரூபாய் இருப்பதை கண்ட தொழிலாளி அதை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.. அந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






