சென்னையில் டீக்கடை ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஏழு கடல் பகுதியை சேர்ந்த பூட்டு சாவி வடிவமைக்கும் தொழிலாளி ரமேஷ் என்பவர் அதே பகுதியில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்தும் போது அங்கு ஒரு பை கேட்பாரற்று கிடந்ததை கண்டுள்ளார்.
அதில் சுமார் 3 லட்சம் ரூபாய் இருப்பதை கண்ட தொழிலாளி அதை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.. அந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!