மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தல்!
மலக்குடலில் வைத்து சுமார் 900 கிராம் தங்கம் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம்...
மலக்குடலில் வைத்து சுமார் 900 கிராம் தங்கம் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம்...
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இதற்கான அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் அது வரும் மார்ச் 31-ஆம்...
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, வரும் ஜனவரி 9-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது....
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டத்தில் பதிவானதை விட வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில்...
அரையாண்டு விடுமுறைக்குப் பின், 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 4-ந் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டுத்...
ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ந் தேதி...
நாட்டின் முதல் முப்படை தளபதியாக, ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நாளை ஓய்வு பெற உள்ள பிபின் ராவத்தை, மத்திய அரசு நியமித்துள்ளது. நாட்டின் முப்படைகளுக்கும்...
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை அறிவிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்...
இந்த உள்ளாட்சித் தேர்தலில், காசேதான் கடவுளடா..? என்ற ரீதியில் பணத்தை பிரதானமாக வைத்து வேட்பாளர்களும் சரி.. அதை எதிர்பார்த்து பெரும்பான்மை மக்களும் சரி.. எதற்கெடுத்தாலும் காசு, மணி,...
தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்காக ஆவுடையார் கோவிலுக்கு...
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் அசாம் மாநிலத்தில் உள்ள முகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எம் கல்லுப்பட்டி அடுத்த சானர்பட்டியை சேர்ந்த...
சென்னையில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட காவல்துறை தடை விதித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு...
வட மாநிலத்தில் ஓடும் ரயிலில் ராணுவ மருத்துவர்கள் இருவர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தது நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ...
புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் வழிபாடு செய்தார். பழனி அருகே கோம்பை பட்டியில் சுருளி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக...
வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் நித்யானந்தாவின் பிடியில் உள்ள தனது இரண்டு...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உடன் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலையா மங்கலத்தை சேர்ந்த சிவகுமார்,...
தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்...
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை காலம்...
மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ...
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் வீராங்கனை அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்...
சாமியார் நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தால் அவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ...
உத்திரபிரதேசத்தில் தனித்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது ஆண்டு...
சிவகங்கை அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்டதாரி பெண் ராஜினாமா கடிதத்துடன் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு...