பாலிவுட் நட்சத்திரங்களும் வருங்கால நட்சத்திரங்களாக மின்ன உள்ள அவர்களது வாரிசுகளும் கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.
நடிகர்கள் சல்மான்கான், ரன்பீர் கபூர் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மும்பையில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இந்த நிகழ்வில் நடிகர்கள் துஷார் கபூர், ரித்தேஷ் தேஷ்முக், ஆயுஸ் ஷர்மா தங்கள் மனைவி மக்களுடன் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கரீனா கபூர் ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் பார்ட்டியில் சோனாக்ஷி சின்கா,ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திர வாரிசுகளுடன் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். மூத்த நடிகைகள் ஹெலனும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்!