எதிர்க் கட்சி நடத்தும் பேரணி குறித்து அரசுக்கு கணக்கு கொடுப்பவர்கள் பாதியாக குறைத்து தான் தருவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின் எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: 3 திட்டங்களை அமல்படுத்த முடிவு..!
பாமக தலைவராக தொடர்கிறேன்: அன்புமணி
அம்பி, ரெமோ என அசத்தும் EPS: அமைச்சர் கிண்டல்
கருப்பு நிற சேலையில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்..!
கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - எஸ்.பி. வேலுமணி
கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர்