சென்னை புழலில் குடும்ப பிரச்சனையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் வெற்றிவீரன்.
இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஆறு ஆண்டுகளாக தாயார் வீட்டில் இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மனைவியிடம் சமரசம் பேசிய வெற்றிவீரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் கடும் வாக்குவாதம் நீடித்த நிலையில் அதிகாலையில் சமையல் கத்தியால் மனைவியை குத்திக் கொலை செய்த வெற்றிவீரன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்..!
அடுத்த 2 நாட்களுக்கு மழை..!
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு






