நாட்டிலேயே பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் பிடித்து இருப்பதன் மூலமாக மாநிலத்தில் நல்லாட்சி நடைபெறுவது உறுதியாக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதலிடம் வழங்கியுள்ளதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு 2019ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுகிறது என்று டிடிவிதினகரன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக ஆட்சிக்கு கிடைத்த பெருமையை நகைச்சுவையாக விமர்சிக்கும் டிடிவிதினகரன் போன்றவர்கள்தான் உண்மையில் கோமாளிகள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
ஸ்டாலினுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
ஷூவுக்குள் துப்பாக்கி தோட்டா... கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!