ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை : சீமான்
ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை என்றும் தாம் நாட்டிற்காக பேசி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை...
ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை என்றும் தாம் நாட்டிற்காக பேசி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 15-ந் தேதி இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது.போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய...
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும், பிரச்சாரத்தில் ரஜினி மன்றத்தின் கொடியையோ, ரஜினியின் பெயரையோ, படத்தையோ யாரும் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...
ஊரகப்பகுதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நிலையில், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. எந்தெந்த பதவிக்கு எவ்வளவு தொகையை வேட்பு மனுவுடன் டெபாசிட் கட்டணமாக செலுத்த...
வாணியம்பாடியில் வங்கியிலிருந்து பணம் எடுத்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை இளைஞர்கள் கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி கச்சேரி...
தஞ்சாவூரில் மொபைல் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று ஆஃபர் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டுவரும் ஒரு மொபைல் கடையில் இந்த...
தெலுங்கானாவில் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட நாள் கொல்லப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்த நாள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தண்டிக்க...
இந்தியா -மே.இ. தீவுகள் இடையேயான இரண்டாவது டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற...
6 மாதத்திற்குள் காவல்துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சீரமைக்க உள்ளதாக பிக்பாஸ் நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். காவல் அதிகாரிகள் பற்றி தன்னிடம் புகார் அளிக்கும் வழிமுறையை...
தலைநகர் டெல்லியில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 35 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்...
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் அமமுகவுக்கு தனி சின்னம் கிடைக்கும் என்பதால் அக்கட்சியினர்...
கார்த்திகை-22 {08.12.2019)ஞாயிற்றுக்கிழமை. சந்திராஷ்டமம்-ஹஸ்தம். இன்று ஏகாதசி விரதம். ராசி பலன்கள் 08/12/2019 மேஷம் ராசி நினைத்த காரியங்கள் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள்....
உச்ச நீதிமன்ற தீர்ப்புப் படி வார்டு மறு வரையறை, இடஒதுக்கீடு செய்யாமலும், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்காமலும் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்துள்ளதாக மாநில தேர்தல்...
ஏற்கனவே அறிவித்தபடி, ஊரக உள்ளாட்சிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதிய அறிவிப்பாணைப்படி, நாளை...
கொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை என்கவுன்டர் செய்வது தவறு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தொட்டி மார்க்கத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு...
எதிர்பார்த்த அளவு வரிவசூல் ஆகாத நிலையில் ஜிஎஸ்டின் வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்...
வெங்காயம் விலையேற்றத்தை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. கிண்டி, அசோக் நகர், வண்டலூர்,...
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை...
முகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விபரங்களை பகிரக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு...
ஹைதராபாத் என்கவுண்டரை போன்றே தன்னுடைய மகளை கொன்றவர்களும் கொல்லப்பட வேண்டுமென உன்னாவ் பெண்ணின் தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த...
தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் நாட்டிலுள்ள சிறந்த காவல் நிலையங்களில் நான்காம் இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும்...
கேரள மாநிலம் வயநாட்டில் சாலையோர கடை ஒன்றில் ராகுல்காந்தி தேனீர் அருந்தியுள்ளார். தனது நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில்...
வெளிமாநிலத்தில் இருந்து ரயில் வழியாக சென்னைக்கு போதை சாக்லெட்டை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக மூன்று நபர்கள் நின்று...