தஞ்சாவூரில் மொபைல் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று ஆஃபர் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டுவரும் ஒரு மொபைல் கடையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மொபைல் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என கடையின் உரிமையாளர் விளம்பரப் பலகையை வைத்துள்ளார். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் :
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்
2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
திருச்சியில் 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தாளாளரின் கணவர்..!