--- --:--:-- --

Month: December 2019

தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு 2-ம் இடம்

தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு,...

போக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது

பெண்கள் மீது நடைபெறும் அரக்கத்தனமான குற்றங்களால் நாட்டின் மனசாட்சியே ஒதுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்...

115 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கொசஸ்தலை ஆற்றின் கரையில் நடப்பட்டது

சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 115 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றின் கரையில் நடப்பட்டது.   திருவள்ளூர் மாவட்டம் என...

தீவைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பெண்: உயிருக்கு போராடும் பரிதாபம்

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரிக்கப்பட்ட பெண்ணுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி இருக்கிறது என...

4 பேர் என்கவுன்ட்டரை வரவேற்று உற்சாக கூச்சலிட்ட மாணவிகள்!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். போலீசாரின் நடவடிக்கைக்கு தேமுதிக பொருளாளர்...

ஹைதி நாட்டில் தலைமறைவாகியுள்ளாரா நித்தியானந்தா?

நித்தியானந்தா தற்போது தங்கள் நாட்டில் இல்லை என ஈகுவடார் அரசு தெரிவித்துள்ளது. அவர் தங்கள் நாட்டில் தீவு வாங்கி இருப்பதாக வெளியான தகவலையும் அந்நாடு மறுத்துள்ளது. கைலாச...

பள்ளியில் ரசாயன பாட்டில்களை எடுத்து சென்ற போது தவறி விழுந்ததில் 6 மாணவர்களுக்கு காயம்

தூத்துக்குடி அருகே அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரசாயன பாட்டில்களை எடுத்து சென்ற போது தவறி விழுந்ததில் 6 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை...

“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” – மத்தியமைச்சர் அஷ்வினி குமார்

வெங்காயம் சாப்பிடாததால் அதன் விலை உயர்வு குறித்து தமக்கு தெரியாது என மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார். நான் சைவ உணவு...

பெரவள்ளூரில் முன்விரோதத்தில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்

சென்னை பெரவள்ளூர் பகுதியில் முன்விரோதத்தில் இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பலூரில் சந்தோஷ்குமார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த...

4 குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக்கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள் வரவேற்பு

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 குற்றவாளிகளை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும்...

திருநங்கைகளுக்கான உலக அழகிப்போட்டி: இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த நமீதா மாரிமுத்து பங்கேற்பு

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையை சேர்ந்த நமிதா மாரிமுத்து திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் டிசம்பர் 8 முதல் 14...

“9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்”- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

தமிழகத்தில் சமீபத்தில் மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.   தமிழகத்தில்...

ஹைதராபாத்தில் இன்று மே. இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா மற்றும் மேல் இந்திய தீவுகள் அணிகளுக் இடையேயான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. சமீப காலமாக அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றி...

உள்ளாட்சித் தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல் உண்டா? இல்லையா? – அதிகாரிகள் குழப்பம்

உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறுமா?...

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் கொலை : குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை கடத்திச் சென்று, பாலியல் கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்கள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்...

நகை வாங்குவது போல் நடித்து நகைகளை திருடிய பெண்கள்

சென்னையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் சென்று தங்க வளையல்களை திருடிச் சென்ற பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில்...

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க ஓடிச்சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க ஓடி சென்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. டெல்லியில் காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது....

சூடான் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட தமிழர் உயிரோடுதான் உள்ளார்-உறவினர்கள் தகவல்

சூடான் தீ விபத்தில் இறந்ததாக கூறப்படும் நாகையை சேர்ந்த ராமகிருஷ்ணன் உயிரோடு இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சூடான் தலைநகர் கர்துமில் உள்ள பீங்கான் ஓடு...

லாரியில் இருந்து டீசல் திருடும் போலீஸ் உதவி ஆய்வாளர்

மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியிலிருந்து டீசல் திருடும் சிசிடிவி காட்சி வெளியானதை தொடர்ந்து திருக்கழுகுன்றம் போலீஸ் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   திருக்கழுக்குன்றம் காவல்...

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை !

ராஜஸ்தானி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சிவா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன்...

ரூ.15 லட்சம் கடன் கொடுத்த சினிமா உதவி இயக்குனர் தற்கொலை

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தற்கொலை செய்து கொள்ளும் முன் வீடியோ வெளியிட்டு சினிமா உதவி இயக்குனர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

ராகுல் காந்தியின் உரையை சிறப்பாக மொழிபெயர்த்த மாணவி ஃபாத்திமாவுக்கு குவியும் பாராட்டுகள்

கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.   மலப்புறத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி...

உள்ளாட்சித் தேர்தலுக்கு உச்சநீதி மன்றம் தடை விதிக்குமா? – நாளை காலை தீர்ப்பு!!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரும் வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் ஊரகப் பகுதி...

கஞ்சா விற்ற கைதிக்கு போலீசார் ஆசிட் ஊற்றி சித்ரவதை

நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதானவரின் உடலில் காவல்துறையினர் ஆசிட் ஊற்றி துன்புறுத்தியதாக சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த அவர் புகார் தெரிவித்துள்ளார். பந்தலூர் பகுதியை சேர்ந்த சிவராஜ்...

Right Menu Icon